There is no intention of withdrawing 2000 rupee note: Finance Minister Arun Jaitley

2000 ரூபாய் நோட்டை திரும்பப்பெறும் எண்ணமில்லை: நிதி மந்திரி அருண் ஜெட்லி கடந்தாண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்த பின்னர் பழைய ரூபாய் நோட்டுக்கு மாற்றாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. உயர் மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டு அதிகமாக புழக்கத்தில் இருப்பதால், அது திரும்பப் பெறப்படலாம் அல்லது அச்சடிப்பது நிறுத்தப்படலாம் என்று சில நாட்களுக்கு முன்னர் ஸ்டேட் வங்கி ஆய்வறிக்கையில் கூறப்பட்டது. இதனையடுத்து, 2000 […]
Read More →New Rs 200 notes to be released soon by Reserve Bank of India

இந்த ஆண்டுக்குள் 200 ரூபாய் நோட்டு வெளியீடு: ரிசர்வ் வங்கி தகவல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழந்தபின்னர், புதிதாக 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. இதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளே அதிக புழக்கத்தில் இருப்பதால் சில்லரை தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. எனவே ரிசர்வ் வங்கி நிதித்துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து 200 ரூபாய் நோட்டுகளை வெளியிட முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. […]
Read More →No one can escape without paying taxes: Arun Jaitley warns

வரி செலுத்தாமல் இனி யாரும் தப்பிக்க முடியாது என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி எச்சரிக்கை விடுத்தார். நாடு முழுவதும் ஒரே சீரான சரக்கு, சேவை வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் இனி மத்திய, மாநில அரசுகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, டெல்லியில் நேற்று நடந்த இந்திய பட்டயக் கணக்காயர் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறியதாவது:- சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் […]
Read More →Throw the eggs on me..will make omelette: Babul Supriyo

నాపై కోడిగుడ్లు విసరండి.. ఆమ్లెట్ వేసుకుంటా.. విపక్షాలకు బాబుల్ సుప్రియో చురకలు.. తనపై కోడిగుడ్లతో పాటు ఉల్లిపాయలు, టమోటాలు కూడా విసరాలని కేంద్ర మంత్రి బాబుల్ సుప్రియో అన్నారు. అలా అయితే తాను వాటితో ఆమ్లెట్ వేసుకుంటానని చెప్పారు.ఈ మేరకు ఆయన భువనేశ్వర్ ఎయిర్ పోర్టులో మీడియా సమావేశంలో వ్యాఖ్యానించారు. రీసెంట్ గా కేంద్ర మంత్రులు బీజేడీ, కాంగ్రెస్ కార్యకర్తల నుంచి కోడిగుడ్లతో నిరసన ఎదుర్కొన్నారు. కొందరు ఏకంగా కేంద్ర గిరిజన వ్యవహారాల మంత్రి […]
Read More →Vijay Mallya says ‘he is quietly awaiting justice, but the media is running a hate campaign’

‘நீதிக்காகக் காத்திருக்கிறேன். ஆனால் தீவிர வெறுப்பு பிரச்சாரத்தை கையாளுகின்றன இந்திய ஊடகங்கள்’: மல்லையா சாடல் இந்திய ஊடகங்கள் தனக்கு எதிராக தீவிரமான வெறுப்புப் பிரச்சாரத்தைக் கையாள்வதாக விஜய் மல்லையாக சாடியுள்ளார். ரூ. 9000 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடிய இந்திய தொழிலதிபர் மல்லையா. அவரை இந்தியா அழைத்துவர பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அவர் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து […]
Read More →Prof. Kodandaram tour around Telangana..

తెలంగాణవ్యాప్తంగా పర్యటించనున్న ప్రొ.కోదండరామ్.. తెలంగాణ జేఏసీ చైర్మన్ కోదండరామ్ కీలక నిర్ణయం తీసుకున్నారు. ఆయన తెలంగాణ వ్యాప్తంగా పర్యటించనున్నారు. కోదండరామ్ తెలంగాణలోని అన్ని జిల్లాల్లో పర్యటించి ప్రజల సమస్యలపై తెలుసుకోనున్నారు. దీనికోసం ఆయన కార్యాచరణ రూపొందించారు. అయితే తెలంగాణలో ఆయన విడతల వారీగా పర్యటించనున్నారు. ఇలా మొత్తం 100 రోజుల్లో మొత్తం తెలంగాణ రాష్ట్రంలోని పలు చోట్ల పర్యటిస్తారు. ఈ సందర్భంగా ప్రజలతో ముఖాముఖీ మాట్లాడనున్నారు. అదే సమయంలో వారి సమస్యలపై ఆరా తీస్తారు. ఇప్పటికే […]
Read More →Income tax department recovers gold, Rs 10 crore from UP official’s premises

உ.பி.யில் வருமானவரித்துறை சோதனை: அரசு அதிகாரி வீட்டில் ரூ.10 கோடி, 10 கிலோ தங்கம் சிக்கியது உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் 4 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தசோதனையின் போது […]
Read More →60,000 Entities to Get Tax Notice in New Crackdown After Notes Ban

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து பணப் பரிவர்த்தனைகளுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மத்திய அரசின் நடவடிக்கையால் கருப்பு பணம் முடக்கப்பட்டது. பிப்ரவரி 28-ந்தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வில் கணக்கில் வராத பணம் ரூ.9334 கோடி இருப்பதை வருமான வரித்துறையினர் கண்டு பிடித்தனர். இது தொடர்பாக 17.92 லட்சம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பி […]
Read More →Vijay Mallya’s King Fisher villa in Goa sold for 73 crores.

விஜய் மல்லய்யாவின் கோவா சொகுசு பங்களா 73 கோடிக்கு ஏலம். பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று பின்னர் அந்தக் கடனை கட்டாமல் லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார். இதனால், இந்தியாவிலிருக்கும் அவரது சொத்துக்களை விற்று கடன் தொகையை சரிகட்ட வங்கி நிறுவனங்கள் முடிவெடுத்தன. இதையடுத்து, விஜய் மல்லயாவுக்கு சொந்தமாக கோவாவில் கடற்கரை ஓரமாக இருக்கும் ஆடம்பர சொகுசு பங்களா […]
Read More →RBI to introduce new Rs200 notes

புதிய 200 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி முடிவு ரூ. 500, ரூ1000 நோட்டுகளை செல்லாது என்று கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு திடீரென அறிவித்தது. பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி 95 சதவீத ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப்பெற்றது. கருப்புப்பணத்தை ஒழிக்க மத்திய அரசு இந்த திடீர் நடவடிக்கையை மேற்கொண்டது. மக்கள் சிரமம் நீடிக்கக்கூடாது என்பதற்காக மத்திய அரசு புதிய ரூ. […]
Read More →