RBI silent on why it stopped conversion of old notes to new notes before March 31st.

பழைய நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடுவை முன் கூட்டியே நிறுத்தியது ஏன்? பதிலளிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு. மோடி வாக்குறுதி அளித்தபடி, பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றுவதற்கு மார்ச் 31-ந் தேதி வரை அனுமதிக்காதது ஏன் என்ற கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் அளிக்க மறுத்து விட்டது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 8-ந் தேதி நாட்டு மக்களுக்கு டி.வி.யில் உரை ஆற்றினார். அப்போது அவர் ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் […]
Read More →Govt moves a fresh proposal to limit cash transactions at Rs 2 lakh

ரூ.2 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் 100 சதவீதம் அபராதம்: மத்திய அரசு புதிய முடிவு கருப்புப் பணப் புழக்கத்தை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கியது. அதனை தொடர்ந்து ரொக்க பணப்பரிமாற்றத்திற்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பட்ஜெட் அறிவிப்பின்போது 3 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்க பணப் பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடாது […]
Read More →Limits to withdraw money in Bank goes – announced RBI

வங்கிகளில் பணம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு. கருப்பு பணம் பதுக்குதல், கள்ளநோட்டு புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி உதவி போன்ற குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த நோட்டுகளை வங்கிகள் மூலம் திரும்ப பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உயர் மதிப்பு கொண்ட இந்த நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்களிடையே […]
Read More →Karnataka issues re warrant again against Vijay Mallya.

விஜய் மல்லய்யாவுக்கு மீண்டும் கைது வாரண்ட். பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, வங்கிகளிடம் பெற்ற பல கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல், லண்டனில் குடியேறி விட்டார். யுனைடெட் புருவரிஸ் என்ற மதுபான நிறுவனத்தில், தனக்கும், தன் நிறுவனங்களுக்கும் உள்ள பங்குகளை அவர் ஒரு வங்கியில் அடகு வைத்திருந்தார். அந்த பங்குகளை ஒரு இங்கிலாந்து மதுபான நிறுவனத்துக்கு அவர் மாற்ற முயன்றபோது, கடன் மீட்பு தீர்ப்பாயம் தடை விதித்தது. அதனால், விஜய் மல்லையாவும் அந்த பங்குகளை […]
Read More →I am ready to pay my debits in one settlement – Says Vijay Mallya.

ஒரே தவணையில் அத்தனைக் கடனையும் திருப்பி செலுத்தத் தயார் – விஜய் மல்லய்யா அறிவிப்பு. தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரத்து 380 கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாமல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி லண்டனுக்கு தப்பி விட்டார். அவர் மீது பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அவர் நாடு திரும்பி, தன் மீதுள்ள வழக்குகளை சந்திப்பதற்கு மறுத்து விட்டார். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பாரத […]
Read More →70,000 Crores Detected through Central Schemes: Black Money Panel Member Justice Arijit Pasayat

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ரூ.70 ஆயிரம் கோடி கருப்பு பணம் கண்டுபிடிப்பு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ரூ.70 ஆயிரம் கோடி கருப்பு பணம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என சிறப்பு புலனாய்வு குழு துணைத்தலைவர் பசாயத் கூறினார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவின் துணைத்தலைவரான நீதிபதி அர்ஜித் பசாயத், ஒடிசா மாநிலம், கட்டாக்கில் நேற்று பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்களை […]
Read More →Vijay Mallya PMLA case: Court nod to ED to attach Rs 4,200 crore assets

ரூ.4,234 கோடி மதிப்பிலான விஜய் மல்லையாவின் சொத்துகள் பறிமுதல் தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரத்து 380 கோடி கடன் வாங்கி விட்டு வட்டியுடன் திருப்பி செலுத்தாமல், லண்டனுக்கு தப்பிவிட்டார். இந்த நிலையில், சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் தொடர்புடைய அவரது அடுக்குமாடி வீடுகள், பண்ணை வீடு, பங்குகள், நிலைத்த வைப்பு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் கடந்த ஆண்டு செப்டம்பர் […]
Read More →Public banks including SBI, PNB on strike today, may hit normal operations

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் – வங்கிப்பணிகள் முடங்கும் அபாயம் வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும், வங்கித்துறையில் மத்திய அரசின் சீர்த்திருத்தங்களை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டங்களில், நாடு முழுவதும் இதில் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க இருப்பதாக […]
Read More →Penalty of equal amount for receiving cash over 3 lakhs.

ரூ 3 லட்சத்துக்குமேல் பணம் ரொக்கப் பணம் வாங்குபவர்களுக்கு அதே அளவு அபராதம் விதிக்கப்படும் – வருவாய்த்துறை. நாட்டில் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை கட்டுப்படுத்தும் வகையில் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதேபோல், ரொக்கப் பரிமாற்றத்துக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அவ்வகையில், ரூ.3 லட்சத்துக்கு அதிகமான ரொக்கப் பரிமாற்றத்துக்கு தடை விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. எனவே, ரூ.3 லட்சத்துக்கும் அதிகமாக ரொக்கப் பரிமாற்றம் செய்வோர் அதிக […]
Read More →PM praises the Budget, says ‘This is for Poor’

பட்ஜெட்டுக்கு பிரதமர் பாராட்டு; இது ஏழைகளுக்கான பட்ஜெட் என்கிறார். 2017-2018-ம் ஆண்டிற்கான ரெயில்வே பட்ஜெட்டுடன் இணைந்த பொது பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிவடைந்ததும், பிரதமர் நரேந்திர மோடி பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். அப்போது, அவர் பேசியதாவது:- இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட், அனைவரின் கனவுகளும் நினைவாகும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை கொண்டுள்ளது. இந்த பட்ஜெட், சிறு தொழில்களை சர்வதேச சந்தைக்கு எடுத்துச் […]
Read More →