Kerala: 3 held with new currency worth Rs 52.5 lakhs

கேரளாவில் ரூ.52½ லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் – 3 பேர் கைது கேரள மாநிலம் கோழிக்கோடு- மஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள வள்ளுவபுரம் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் ஒரு தனியார் பேருந்தில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது கோழிக்கோட்டை சேர்ந்த 2 பேர் தங்களது பைகளில் ரூ.50 லட்சத்துக்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பணத்திற்கு அவர்களிடம் கணக்கில்லை. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் 2 […]
Read More →Demonetization: Poor have accepted decision, we don’t see them as vote bank, says Modi

ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை ஏழைகள் ஏற்றுக்கொண்டுவிட்டனர்: செயற்குழுவில் பிரதமர் மோடி பேச்சு பாரதீய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை ஏழை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதாக கூறினார். பாரதீய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. செயற்குழு கூட்டத்தை கட்சியின் தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்து பேசினார். நேற்று நடைபெற்ற இறுதி நாள் கூட்டத்தில் பிரதமர் மோடி […]
Read More →Court asks several questions on Shekar Reddy’s case.

சேகர் ரெட்டி வழக்கில் போலீசுக்கு நீதிபதி சரமாரிக் கேள்விகள். புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்ததாக சேகர்ரெட்டி உள்ளிட்ட 5 பேரை சி.பி.ஐ. போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன்பின்னர், சேகர்ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் ரூ.8 கோடி மதிப்புள்ள புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வைத்திருந்ததாக மற்றொரு வழக்கை சி.பி.ஐ. போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இந்த 3 பேரையும் நேற்று முன்தினம் சென்னை சி.பி.ஐ. கூடுதல் சிறப்பு […]
Read More →Sharada chit fund scam : Trinamul congress MP arrested.

சாரதா நிதி நிறுவன மோசடி ; திரிணாமுல் காங்கிரஸ் எம்பியைக் கைது செய்தது சிபிஐ. சாரதா நிதி நிறுவன மோசடி போன்று ரோஸ் வேலி நிதி நிறுவனத்திலும் பல கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது. முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களுக்கு இந்த மோசடியில் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், ரோஸ் வேலி நிதிநிறுவன மோசடி வழக்கின் விசாரணைக்காக […]
Read More →Oppositions want to remove me, I want to remove corruption’: Says Modi

என்னை நீக்குவதற்கு எதிர்க்கட்சிகள் முயல்கின்றன, நான் ஊழலை நீக்க முயல்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு. ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிரான போர் தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியுடன் தெரிவித்து உள்ளார். உத்தரபிரதேச சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பா.ஜனதா சார்பில் நேற்று லக்னோவில் மிகப்பெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ‘மகா பரிவர்த்தன் கூட்டம்’ என்ற பெயரில் அங்குள்ள ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் நடந்த இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். கருப்பு […]
Read More →NRIs can exchange old notes till June 30

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு கூடுதல் கால அவகாசம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு கடந்த டிசம்பர் 30-ந் தேதியுடன் முடிவடைந்தது. அதன்பிறகும் அந்த நோட்டுகளை வைத்து இருப்பவர்கள் வருகிற மார்ச் 31-ந் தேதிக்குள் பிரமாண பத்திரத்துடன் ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்து இருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும், […]
Read More →How many steps to remove the cash value of the captives? – Stalin asks & insists to publish a White Paper

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பிடிபட்டவர்கள் எத்தனை பேர்?- வெள்ளை அறிக்கை வெளியிட ஸ்டாலின் வலியுறுத்தல். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் எத்தனை கறுப்புப் பண முதலைகள் பிடிபட்டுள்ளார்கள் என்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கறுப்புப் பண ஒழிப்பு வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், மத்திய அரசின் குளறுபடிகள் எல்லாம் கறுப்புப் பண முதலைகளுக்கு எந்த நெருக்கடியையும் தராமல், […]
Read More →Dead line for changing old currencies to new notes ended today.

பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றும் கெடு இன்றுடன் முடிவடைந்தது. நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. அதே நேரத்தில் […]
Read More →I-T detects Rs 4,172 crore undisclosed income, seizes new note worth Rs 105 crore

105 கோடி ரூபாய் புதிய பணம் பறிமுதல்:கணக்கில் வராத 4,172 கோடி ரூபாய் மீட்பு. வரிமான வரித்துறை அறிவிப்பு. 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவித்தார். அந்நாளில் இருந்து பணத்தை பதுக்கும் நடவடிக்கை அதிக அளவில் நடைபெற்றது. இதனால் வரிமான வரித்துறை நாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டது. இதில் கணக்கில் வராத பணம், புதுப்பணம் என கோடிக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டது. இப்பணம் 1000 […]
Read More →