Telanganites of Ireland Organised Bathukamma festival In Ireland.

ఐర్లాండ్లోని తెలంగాణ ఎన్నారైలు (తెలంగానైట్స్ అఫ్ ఐర్లాండ్ ) గత 5 సంవత్సరాలుగా బతుకమ్మ సంబరాలు డబ్లిన్ నగరంలో నిర్వహిస్తున్నారు. తెలంగానైట్స్ అఫ్ ఐర్లాండ్ స్థాపించి 5 సంవత్సరాలు అయినా సందర్భముగా ఈ బతుకమ్మ పండుగని ఘనంగా నిర్వహించారు. సుమారు 40 మంది వాలంటీర్స్ ఈ పండుగ విజయవంతం కావటానికి ఎంతగానో కృషి చేశారు. ఈ బతుకమ్మ వేడుకలకు ప్రాంతాలకు అతీతంగా సుమారు 600 మంది హాజరయ్యారు. అమ్మాయిలు రంగు రంగుల పూలతో చక్కటి బతుకమ్మలను పేర్చి […]
Read More →Who is “People’s doctor Dr. Nagareddy”?

Dr. Narendra K Nagareddy is a board certified Psychiatrist with over 30 years of experience. Prior to the Clayton County DA’s misguided and maligned case, Dr. Nagareddy was an independent practitioner, in a private practice at Psychiatry Associates of South Atlanta. Dr. Nagareddy’s office can be described as a tertiary referral center that primarily serves […]
Read More →Handloom ASU Machine Inventor, ‘Padma Shri’ Chinthakindi Mallesham Recieves Honour in United Kingdom ‘TARA’ Ugadi Celebrations

One of the largest Telugu Associations in UK, TARA (Telugu Association of Reading & Around) has honoured and felicitated Handloom Weaving ASU Machine Inventor, ‘Padma Shri’ Chinthakindi Mallesham in United Kingdom during ‘TARA’ Ugadi Celebrations. 1st April 2017 will forever remain in the annals of history as one of the proudest & glorious moments for […]
Read More →Following U.S. now U.K also ban laptops inside flights.

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டன் விமானத்திலும் லேப்டாப் எடுத்துச் செல்ல தடை. 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரிட்டன் வரும் போது விமானத்தில் லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்து வர தடை விதித்து பிரிட்டன் அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து லேப்டாப், கேமரா மற்றும் ஐ-பேடுகளை விமானத்தில் எடுத்து வருவதற்கு அமெரிக்க அரசு இன்று தடை விதித்திருந்தது. மொபைல்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கு இந்த தடையிலிருந்து […]
Read More →Queen Elizabeth’s some secret signs and Body languages revealed

எலிசபெத் ராணி கையிலிருக்கும் மோதிரத்தைச் சுழற்றினால் என்ன நடக்கும்? சில சுவாரஸ்யத் தகவல்கள். உலகத்தின் மிகப்பெரிய வி.ஐ.பி.யாக கருதப்படும் ராணி எலிசபத்துக்கு தற்போது 90 வயதாகிறது. பிரிட்டிஷ் அரச வம்சத்தின் மிக மூத்த வயதுடைய பட்டத்து ராணியாக இருக்கும் இவரை சந்திப்பதற்கு அவ்வளவு எளிதில் அனுமதி கிடைத்து விடுவதில்லை. அப்படியே அனுமதி கிடைத்தாலும் பல்வேறு நிபந்தனைகள் அடங்கிய முழநீள பட்டியல் சந்திக்க விரும்ப நினைக்கும் நபருக்கு எச்சரிக்கை மணியாக (ஒலிக்கப்படும்) அளிக்கப்படும். சில நிறங்களில் உடையணிவதை தவிர்க்க […]
Read More →Kamal Hasaan meets Queen Elizabeth at Buckingham Palace.

ராணி எலிசபெத்துடன் நடிகர் கமல்ஹாசன் கலாச்சார விழாவில் சந்திப்பு லண்டனில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து இடையிலான கலாசார விழாவில் இந்திய சார்பில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் ராணி எலிசபெத்தை சந்தித்தார். இந்தியா-இங்கிலாந்து இடையேயான கலாசார ஆண்டு வரவேற்பு விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடந்தது. விழாவை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் நடிகர் கமல்ஹாசன் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் ராணி எலிசபெத்தை சந்தித்தார். […]
Read More →Queen Elizabeth joins cultural function and learn Mudras from Indian dancer.

இந்தியக் கலாச்சார விழாவில் கலந்துகொண்ட ராணி எலிசபெத், பரதநாட்டிய டான்சரிடமிருந்து முத்திரைக் கற்று செய்துகாட்டி அசத்தினார். இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மைனையில் நடைபெற்றது. இக்கலாச்சார விழாவை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சுரேஷ் கோபி, கிரிக்கெட் பிரபலம் கபில் தேவ், பாடகரும் […]
Read More →Police attack on journalists who went to collect report: BBC Photographer also attacked.

செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது போலீசார் தாக்குதல் சென்னை மெரினாவில் திங்கள்கிழமை காலை போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் பதற்றமான சூழல் நிலவியது. சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் காவல்துறை வாகனத்திற்கு அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்து எரித்தனர். இதனால் மேலும் பதற்றமானது. இதனை புகைப்படம் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் செய்தியாளர்கள் முயற்சித்தனர். ஆனால், அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம், […]
Read More →