Kerala Governor refused to sign government’s ordinance.

கேரள அரசின் அவசரச் சட்டத்தில் கையெழுத்திட கேரள கவர்னர் மறுப்பு. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில், பத்மநாபசுவாமி கோயில் உள்பட சுமார் 1500 இந்து ஆலயங்களை அம்மாநில அரசின் அறநிலையத்துறையின்கீழ் இயங்கிவரும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் நிர்வகித்து வருகிறது. இந்த வாரியத்தின் சார்பில் அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களது பதவிக்காலத்தை மூன்றாண்டுகளில் இருந்து இரண்டாண்டுகளாக குறைக்க முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான மந்திரிசபை கடந்த 9-ம் தேதி […]
Read More →Made in jail food marks record sale……

‘மேட் இன் ஜெயில்’ உணவுகள்: அரசுக்கு வருமானத்தை அள்ளித்தரும் கைதிகளின் கைவண்ணம் கேரளாவில் திருவனந்தபுரம், திரிச்சூர் மற்றும் கன்னூரில் மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. இந்த சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளைக்கொண்டு உணவுப்பொருட்களை தயாரித்து சிறை நிர்வாகம் ஸ்டால்கள் அமைத்து மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றது. சிறைக்கைதிகள் தயாரிக்கும் பிரியாணி, சப்பாத்தி மற்றும் சிக்கன் கறி ஆகியவை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. குறைந்த விலையில் தரமான உணவுகள் கிடைப்பதால் சிறை அங்காடிகளுக்கு […]
Read More →Kerala: Victory for UDF in Vengara by poll, BJP goes to fourth place.

குர்தாஸ்பூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி: கேரள சட்டப்பேரவை தொகுதியை காங். கூட்டணி கைப்பற்றியது பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 1.93 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை தோற்கடித்து அமோக வெற்றி பெற்றார். பஞ்சாபின் குர்தாஸ்பூர் மக்களவை எம்.பி. வினோத் கன்னா கடந்த ஏப்ரலில் காலமானார். அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் சார்பில் சுனில் ஜாஹர், பாஜக சார்பில் ஸ்வரண் சலாரியா, […]
Read More →Chanting mantras, breaking barriers: Kerala’s first Dalit priest takes charge

கருவறையில் நுழைந்து வேத மந்திரங்கள் ஓதிய கேரளாவின் முதல் தலித் அட்சகர் கேரள மாநிலத்தில் இருக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் 1248 கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. பிரபல சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல பிரசித்தி பெற்ற கோவில்கள் இந்த வாரிய நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றது. கடந்த வாரம், பிராமண சமூகத்தினர் இல்லாத 36 பேர் இக்கோயில்களில் அட்சகர்களாக நியமனம் செய்யப்பட்டனர். குறிப்பாக 6 தலித்துக்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். நாடு […]
Read More →Modi invites Actor Mohan Lal to participate in Govt’s cleanliness mission.

தூய்மையே சேவை இயக்கத்தில் பங்கேற்குமாறு நடிகர் மோகன்லாலுக்கு பிரதமர் மோடி அழைப்பு . அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்வதை வலியுறுத்தும் தூய்மையே சேவை இயக்கத்தை மத்திய அரசு நேற்று முன்தினம் தொடங்கி வைத்தது. இத்திட்டத்தின்படி மகாத்மா காந்தி பிறந்தநாளான வருகிற அக்டோபர் 2-ந்தேதி வரை நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் தூய்மையை பேணவேண்டும் என்கிற விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த இயக்கத்தில் பங்கேற்குமாறு பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு பிரதமர் மோடி கடிதம் […]
Read More →RSS is the champion of spreading lies: Kerala Chief Minister Pinarayi alleges

பொய்களை பரப்புவதில் ஆர்.எஸ்.எஸ் தான் சாம்பியன்: கேரள முதல்வர் பினராயி குற்றச்சாட்டு கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் – பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கும் இடையே அடிக்கடி அரசியல் மோதல்கள் நடந்து வருகிறது. இந்த மோதல்கள் சமீப காலமாக படுகொலையில் முடிவதால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராஜேஷ் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 70-க்கும் […]
Read More →Will the regime be dissolved in Kerala? – Questions to Jetli travel to Trivandrum

கேரளாவில் ஆட்சி கலைக்கப்படுமா? – ஜெட்லியின் திருவனந்தபுரம் பயணம் எழுப்பும் கேள்விகள் கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஊழிர்கள் மீது வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவருதால் ஜேட்லியின் வருகை கேரளாவில் சிபிஐ எம் ஆட்சி கலைக்கப்படுமா என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர். இதன் பின்னணியில் சிபிஐ (எம்) இருப்பதாக பாஜக கருதுகிறது. தேசிய அளவில் கவனிக்கப்பட்டுவரும் கேரள அரசியல் சூழ்நிலையை நேரில் கண்டறியும் பொருட்டு மத்திய அமைச்சர் ஜேட்லி ஒரு சிறப்பு […]
Read More →Kerala Assembly votes against Centre’s notification on cattle slaughter

கால்நடைகள் விற்பனை மீதான தடை பாசிச நடவடிக்கை: கேரள சட்டப்பேரவையில் கண்டனம் சந்தைகளில் இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்ய மத்திய அரசு விதித்துள்ள தடையானது பாசிச நடவடிக்கை என கேரள சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த தடை தொடர்பாக விவாதிப்பதற்காக கேரள சட்டப்பேரவை கூடியது. இதில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி உறுப்பினர்களும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இணைந்து மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராகப் பேசினர். தடை உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெறக் […]
Read More →BJP fears as the Left is its principal enemy: Pinarayi Vijayan

இடதுசாரிகளைப் பார்த்து பாஜக பயப்படுகிறது: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்துள்ள தடையை முதலில் எதிர்த்தவர் கேரள முதல்வர் பினராயி விஜயன். அந்தத் தடையை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். மேலும், மத்திய அரசின் தடையை கடுமையாக எதிர்க்கும்படி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பினராயி விஜயன் கடிதம் எழுதி இருக்கிறார். மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கேரளாவில் அனைத்துக் கட்சி […]
Read More →