Chance of war between India – Pakistan

మళ్ళీ భారత ఉపఖండంలో యుద్ధ వాతావరణానికి అవకాశం..! చైనా-పాకిస్థాన్ ఎకనామిక్ కారిడార్ ని అత్యధిక ఖర్చుతో నిర్మిస్తున్న విషయం తెలిసిందే. ఈ ప్రాజెక్టు వల్ల భారత ఉపఖండంలో మళ్లీ ఉద్రిక్త పరిస్థితులు ఏర్పడే అవకాశం ఉందని అమెరికాకు చెందిన పలువురు నిపుణులు, విశ్లేషకులు అంచనా వేస్తున్నారు. ఈ ప్రాజెక్ట్ వల్ల భారత్-పాకిస్థాన్ ల మధ్య మళ్లీ యుద్ధ మేఘాలు కమ్ముకునే అవకాశాన్ని కొట్టిపారేయలేమని అంటున్నారు. ఈ మేరకు విల్స్ సెంటర్ దక్షిణాసియా డిప్యూటీ డైరెక్టర్ […]
Read More →Malala Yousafzai finishes high school, celebrates by joining Twitter

பள்ளி படிப்பை முடித்தார் மலாலா: பில்கேட்ஸ், கனடா பிரதமர் வாழ்த்து பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய். இவர் மாணவியாக இருக்கும்போதே பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். பெண் கல்வி குறித்தும் குரல் கொடுத்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள் அவர்மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் லண்டன் சென்று சிகிச்சை பெற்றார். அவரது உடல்நிலை சீராகி, […]
Read More →Malala made the youngest UN messenger of peace.

ஐ.நா.சபையின் இளம் அமைதித் தூதுவராக மலாலா பொறுப்பேற்பு. பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவி மலாலா யூசப்சாய். கடந்த 2012-ஆம் ஆண்டு பெண் குழந்தைகளுக்கான கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த காரணத்தால் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். தலையில் பலத்த காயத்துடன் லண்டன் கொண்டு வரப்பட்ட மலாலா அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிர்பிழைத்த அவர், அதன் பிறகு நாடு திரும்பாமல் லண்டனிலேயே தங்கிவிட்டார். கடந்த 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் […]
Read More →Iran upset with Pakistan’s Raheel Sherrief elected International Islamic chief.

பன்னாட்டு இஸ்லாமிய ராணுவத் தலைவராக ரகீல் ஷெரீப் தேர்வு; ஈரான் அதிருப்தி. சவூதி அரேபியா தலைமையிலான பன்னாட்டு இஸ்லாமிய ராணுவத்தின் தலைவராக பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு ஈரான் அதிருப்தி தெரிவித்துள்ளது. சவூதி அரேபியா தலைமையில் 39 நாடுகள் ஒன்றிணைந்து இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு என்ற தீவிரவாத தடுப்பு படையை அமைத்துள்ளது. துருக்கி, ஐக்கிய அமீரகம், பஹ்ரைன், வங்காள தேசம் உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகள் இக்கூட்டமைப்பில் உறுப்பினராக […]
Read More →Pakistan to deport National Geographic ‘Afghan Girl’ to Afghanistan.

பெண் அகதியை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப உத்தரவு ஆப்கானிஸ்தான் போரின் போது ஷார்பத் குலா என்ற பெண் தனது 12-வது வயதில் பாகிஸ்தானுக்கு அகதியாக குடிபெயர்ந்து அகதிகள் முகாமில் இருந்துள்ளார். அப்போது பச்சை நிற கண்களுடன் வித்தியாசமாக இருந்த அவரை பிரபல ‘நேஷனல் ஜியாகிராபிக்’ பத்திரிகை புகைப்படக்காரர் படம் பிடித்து ‘ஆப்கன் மோனலிசா’ என்ற அடைமொழியுடன் அந்த பத்திரிகையின் அட்டையில் வெளியிட்டார். இதன் மூலம் அவர் உலக பிரபலம் ஆனார். பின்பு அங்கேயே வசித்து வந்தார். இந்த நிலையில் […]
Read More →Pakistan SC orders probe: Imran Khan calls off agitation against govt.

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெற்றார் இம்ரான் கான். பனாமா நாட்டில் போலி நிறுவனங்கள் தொடங்கி உலகளவில் பிரபலங்கள் பலர் கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்துள்ளனர். இதுகுறித்து பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் தகவல்கள் வெளியாயின. மிகப்பெரிய ஆவணக் கசிவாக கருதப்படும் இந்த பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இது பாகிஸ்தான் அரசியலில் புயலை கிளப்பியுள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் […]
Read More →Imran Khan charges Nawaz Sherief acting in favour of Narendra Modi.

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக இம்ரான்கான் குற்றச்சாட்டு – நரேந்திர மோடிக்கு ஆதரவாக செயல்படுகிறார் நவாஸ்செரீப் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப் பதவி விலக வலியுறுத்தி வருகிற 2-ந்தேதி முதல் இஸ்லாமாபாத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவரும், கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் அறிவித்தார். அதை தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அக்கட்சியை சேர்ந்த 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து இம்ரான்கான் நேற்று இஸ்லாமாபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி […]
Read More →Pakistan Premier Nawaz Sharief slams Imran Khan’s agitation.

இம்ரான் கானின் போராட்டத்திற்கு பயப்பட மாட்டோம் – பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவிப்பு. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினர் வெளிநாடுகளில் கம்பெனி மற்றும் சொத்து வாங்கியிருப்பதாக ’பனாமா லீக்ஸ்’ இணையதளம் வாயிலாக செய்தி வெளியானது. எனவே, நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி வரும் நவம்பர் 2-ந் தேதி இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பின்டியில் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் […]
Read More →Green eyed Afghan girl, fame of National Geographic arrested in Pakistan

பத்திரிகை அட்டைப்படத்தால் உலகப்புகழ் பெற்ற ஆப்கன் அகதி பெண் பாகிஸ்தானில் கைது ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் ஷார்பத் குலா (வயது 44). 1984-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் போர் மூண்டபோது, அவர் 12 வயது சிறுமியாக இருந்தார். போருக்கு நடுவே, அங்கு இருக்க முடியாமல், பாகிஸ்தானுக்கு அகதிகளாக குடிபெயர்ந்தவர்களில் அவரும் ஒருவர். பெஷாவர் அருகே ஒரு அகதி முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டார். பச்சை நிற கண்களுடன் வித்தியாசமான சிறுமியாக தோன்றிய அவரை ‘நேஷனல் ஜியோகிரபி’ பத்திரிகையின் புகைப்படக்காரர் […]
Read More →We got black money without surgical strike: Modi

அதிரடி தாக்குதல்கள் இல்லாமலேயே கறுப்புப் பணத்தைப் பிடித்திருக்கிறோம் – பிரதமர் மோடி பெருமிதம். கருப்பு பணத்தை வெள்ளையாக்க மத்திய அரசு அறிவித்த திட்டத்தில் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணம் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான வரியும், அபராதமும் வசூலிக்கப்பட்டு அந்தப் பணம் வெள்ளைப் பணமாக சந்தையில் புழங்க தொடங்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத் மாநிலம், வதோதராவில் மாற்றுத் திறனாளிகள் 8,000 பேருக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் […]
Read More →