I am proud being a spiritualist, rather than an Actor – speaks Rajnikanth.

“நடிகன் என்பதை விட, ஆன்மிகவாதியாக இருப்பதே எனக்கு பெருமை”, -நடிகர் ரஜினிகாந்த். மறைந்த ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரின் ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளுடன் வெளிவந்த ‘தி டிவைன் ரொமான்ஸ்’ என்ற ஆங்கில புத்தகம் தமிழில் ‘தெய்வீகக் காதல்’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா ‘யோகதா சத்சங் சொசைட்டி ஆப் இந்தியா’ என்ற ஆன்மிக தொண்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர் […]
Read More →Ban for Jallikattu but you allow beef……….. Is it proper? Asks Jaggi Vasudev.

ஜல்லிக்கட்டுக்கு தடை… மாட்டிறைச்சிக்கு அனுமதி சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ் கேள்வி தமிழக இளைஞர்களுக்கு நன்மை பயக்கும் ஜல்லிக்கட்டு தடை கோருபவர்கள், மாட்டிறைச்சி வியாபாரத்தை மட்டும் அனுமதிப்பது சரியா? என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பெண்ணுக்கு அழகு எப்படியோ, ஆணுக்கு வீரம் அப்படி. தினசரி வாழ்வில் தங்களது வீரத்தையும், செயல்திறனையும், ஆற்றலையும் வெளிப்படுத்த கிராம இளைஞர்கள் தங்களுக்கு இருந்த வழிவகைகளை இன்று இழந்திருக்கிறார்கள். […]
Read More →Service is the bedrock on which stands Sankara Nethralaya, whose journey is intertwined with that of M.S. Subbulakshmi.

Service is the bedrock on which stands Sankara Nethralaya, whose journey is intertwined with that of M.S. Subbulakshmi. Geetha Venkataramanan writes. His humility humbles you. And his eye for detail amazes you. Pioneer of a movement that has made Sankara Nethralaya a household name across India, Dr. S.S. Badrinath, Chairman-Emeritus, continues to be the relentless […]
Read More →Tamilians should allow participating in Kacha Theevu St.Antony’s inaugural function. TN Govt writes to Central.

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திறப்பு விழாவில் தமிழர்கள் கலந்துகொள்ள வழிவகை செய்ய வேண்டும்- மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம். இந்திய அரசு 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின்படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அன்று முதல் கச்சத்தீவை சுற்றி மீன் பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்கள் இழந்து விட்டனர்.கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் தமிழ்நாட்டில் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட கடலோர பகுதி மீனவ […]
Read More →Tirumala temple gets new Rs. 2000 and Rs 500 notes as offering.

திருப்பதி உண்டியலில் காணிக்கையாக புதிய ரூ 2000 மற்றும் ரூ 500 நோட்டுக்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறார்கள். இங்கு ஒரு ஆண்டுக்கு உண்டியல் ரொக்க பண வசூல் மட்டும் ரூ.1, 000 கோடி ஆகும். பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியிட்டு, நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவி வந்தாலும், திருப்பதி கோவில் உண்டியல் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை […]
Read More →Tirupati temple least of devotees crowd

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 58 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 7 அறைகளில் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நடைப்பாதையாக வந்த பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300-க்கான சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் […]
Read More →Kanchi Shankaracharya’s health improved: Returns to Vijayawada mutt.

காஞ்சி சங்கராச்சாரியார் உடல்நலம் தேறி விஜயவாடா ஆசிரமத்துக்குத் திரும்பினார். காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் ‘சதுர்மாஸ்ய விரதம்’ மேற்கொள்வதற்காக விஜயவாடாவில் உள்ள ஆசிரமத்தில் தங்கியுள்ளார். அங்கு அவருக்கு கடந்த 30–ந் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவர் அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். ஜெயேந்திரருக்கு ரத்தத்தில் சர்க்கரை மற்றும் சோடியம் அளவு வேகமாக குறைந்ததால் அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்.டி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டி.ரவிராஜு மேற்பார்வையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும் […]
Read More →