Dasara is celebrated in a big way…..

విజయీ భవ! భారతీయులు జరుపుకొనే అతి ముఖ్యమైన పండుగల్లో దసర ఒకటి. దసరా అంటేనే సరదాలు, సంప్రదాయాలు, ఆటపాటలు, వినోదాలు మేళవించిన పండుగ. దసరా పండుగను ఆశ్వయుజ శుద్ధ పాఢ్యమి నుంచి శుద్ధ నవమి వరకు తొమ్మిదిరోజుల పాటు జరుపుకుంటారు. తొమ్మిది రోజులను నవరాత్రులుగా, పదవ రోజును విజయదశమి కలిపి దసరాగా అభివర్ణిస్తారు. విజయదశమి విజయాన్ని సాధించాలన్న ఆకాంక్షను సూచిస్తుంది. తెలంగాణా లో ఈ తొమ్మిది రోజులు అమావాస్య నుంచి నవమి వరకు […]
Read More →THEEMITHI (walking on fire) festival will be banned in Karnataka says Siddaramaiah.

தீ மிதித் திருவிழா கர்நாடகத்தில் தடை செய்யப்படும் – சித்தராமய்யா அறிவிப்பு. கர்நாடக சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் சுரேஷ்கவுடா எழுந்து, துமகூருவில் தீமிதி திருவிழாவில் ஒரே நேரத்தில் ஓடியபோது 100 பேர் தீயில் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார். இதற்கு பதில் அளித்த முதல்-மந்திரி சித்தராமையா, “மூடநம்பிக்கைகளை தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டியது அவசியம். இந்த தீமிதி திருவிழாவில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு […]
Read More →Amarnath cave temple getting ready for yatra

புனித யாத்திரைக்குத் தயாராகிறது அமர்நாத் கோவில். காஷ்மீரில் இமயமலையில் அமர்நாத் குகைக் கோவில் உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் இந்த கோவிலுக்கு புனிதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 44 நாள் புனிதயாத்திரை வருகிற ஜூன் மாதம் தொடங்குகிறது. இதையொட்டி புனிதயாத்திரையை சுமுகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புனிதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கான போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி, தங்குவதற்கான இடம் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை செய்வதற்கான […]
Read More →Marriage at Tirumala: Book Devasthanam’s Marriage Halls Online

திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். திருமலையில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான திருமண மண்டபங்கள் பல இடங்களில் உள்ளன. முகூர்த்த நாளான நேற்று திருமலையில் ஏராளமான திருமணங்கள் நடந்தன. திருமலையிலிருந்து பாபவிநாசனம் செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று ஒரே நாளில் 42 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. அங்கு திருமண ஏற்பாடுகள் தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டுள்ளதா? என்பதை அறிவதற்காக தேவஸ்தான முதன்மை அதிகாரி சாம்பசிவராவ் திடீரென சென்றார். அவருடன் அதிகாரிகளும் சென்றனர். திருமணத்துக்கு […]
Read More →Kumbakonam Mahamaham: More than 31 lakh devotees had a dip.

கும்பகோணம் மகாமகம் திருவிழா; 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர். இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும் தீர்த்தவாரி திரு விழாக்கள் உலகப்புகழ் பெற்றவை. உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும் விழா ‘‘கும்பமேளா’’ என்றழைக்கப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடக்கும் தீர்த்தவாரி பிரயானத விழா என்றும் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைணியில் நடக்கும் தீர்த்தவாரி ‘‘மேளா தீர்த்த திருவிழா’’ என்றும் அழைக்கப்படுகிறது. தென்இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை கும்பகோணத்தில் […]
Read More →Thirupathi dharshans to cost more.

திருப்பதி கட்டண சேவை அதிகரிக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நித்ய சேவையாக ஆண்டுக்கு 450 உற்சவம் நடக்கிறது. இதில் பல சேவைகள் வி.ஜ.பி.க்கள் மட்டுமே பார்க்க முடிகிறது. வெவ்வேறு சேவைக்கும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால் சேவை கட்டணத்தை உயர்த்துவது பற்றி பரிசீலிக்க தேவஸ்தானம் சார்பில் சிறப்பு குழு நியமிக்கப்பட்டது. இக்குழு கட்டண சேவைகளை உயர்த்த பரிந்துரைகள் செய்தது. இந்த பரிந்துரைகளை அறங்காவலர் குழு ஏற்பது என முடிவு செய்து உள்ளது. […]
Read More →Motor Bike ambulances for Kumbakonam Mahamagam

மகாமக கோவில் திருவிழாவிற்கு 11 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவை. கர்நாடக அரசைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மோட்டார் பைக் ஆம்புலன்ஸ் சேவைகள் துவங்கப்பட்டுள்ளன. அவற்றை மக்கள் கூடும் இடங்களில் பயன்படுத்துவது தொடர்பாக முதன்முதலாக கும்பகோணம் மகாமகம் விழாவில் அவை பயன்படுத்தப்படும் என்று தமிழ்நாடு நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:– முதல்–அமைச்சர் ஜெயலலிதா 08.02.2016 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் 108 அவசரகால முதலுதவிக்கான 41 […]
Read More →‘Ban on entry of women of menstrual age is unfair’ – says Vidya Balan.

‘கோவில்களில் நுழையவிடாமல் பெண்களைத் தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது’- நடிகை வித்யா பாலன் பேட்டி. “பண்பாடு என்ற பெயரிலும் காலம் காலமாக இருந்துவரும் வழக்கம் என்ற பெயரிலும் பெண்களுக்கு எதிரான செய்கைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். மாதவிலக்குக் காலங்களில் பெண்கள் கோவில்களுக்குள் நுழையக்கூடாது என்ற வழக்கமெல்லாம் இன்னமும் தொடர்வது வேதனைக்குரியது. நாங்கள் இம்மாதிரியான கேள்விகளையெல்லாம் கேட்கின்ற இடத்திற்கு வந்திருக்கிறோம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரி சமமான இடம் எல்லா இடங்களிலும் வழங்கப்படவேண்டும். அது வேலை செய்கிற இடமாயிருந்தாலும் சரி; சமூகத்தில் […]
Read More →Shani Shingnapur : Aurangabad Court Issues Notices to Centre, Maharashtra Government

The Aurangabad bench of the Bombay High Court on Saturday issued notification to the Union Government, the Maharashtra Government and the Ahmednagar District organization over the Shani Shingnapur row.The bench requested sked all parties to file their replies by February 16. In the interim, Spiritual guru Sri Ravi Shankar has offered to end the continuous impasse between […]
Read More →