Loading...
You are here: Home > 'After M.S.Subbulakshmi it is A.R.Rahman becomes the second Indian to perform at UN General Assembly.'Latest
After M.S.Subbulakshmi it is A.R.Rahman becomes the second Indian to perform at UN General Assembly.

ஐநா சபையில் சிறப்பு இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். எம்.எஸ் சுப்புலட்சுமிக்கு அடுத்து இந்த சிறப்பைப் பெறும் இரண்டாவது இந்தியர் இவர்தான். இந்தியாவின் 70-வது சுதந்திர தினத்தை ஆகஸ்டு 15-ந்தேதி ஐ.நா. சபையில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு திட்டமிடப் பட்டுள்ளது. அந்த இசை நிகழ்ச்சியை பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்த உள்ளார். சர்வதேச அளவில் 2 கிராமி விருதுகள், 2 அகா டமி விருதுகள், ஒரு தடவை ‘‘கோல்டன் […]
Read More →