‘I will not resign my MP post. If Police harassment continues I will sue the Govt. – Says Sasikala Pushpa

நான் எம்பி பதவியை ராஜினாமா செய்யமாட்டேன். போலீஸ் பயமுறுத்தல் தொடர்ந்தால் அரசு மீது வழக்குப்போடுவேன்- மதுரை வந்த சசிகலா புஷ்பா பேட்டி. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து சிங்கப்பூரில் இருந்த சசிகலாபுஷ்பா எம்.பி. நேற்று நள்ளிரவு சென்னை வந்தார். அங்கிருந்து விமானம் மூலம் இன்று காலை 7.30 மணிக்கு மதுரை வந்தார். மதுரை விமான நிலை யத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட் டனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சசிகலா […]
Read More →Wait and see what will happen: Says Sashika Pushpa

போக போக பொறுத்திருந்து பாருங்கள்: சென்னை விமான நிலையத்தில் வெடித்த சசிகலா புஷ்பா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆஜராக சசிகலா புஷ்பா எம்பி நள்ளிரவு 12.25 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் சசிகலா புஷ்பா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’’அழைத்திருப்பதால் நீதிமன்றத்திற்கு மரியாதை கொடுத்து ஆஜராக குடும்பத்துடன் வந்துள்ளேன். இதுவரை எந்த பிரச்சனையும் நீதிமன்றம் முடித்துவிட்டு […]
Read More →Police should not arrest Sasikala Pushpa MP for 6 weeks –Supreme Court.

சசிகலா புஷ்பா எம்பியை 6 வாரங்களுக்குக் கைது செய்யக்கூடாது – சுப்ரீம் கோர்ட் உத்தரவு. டெல்லி மேல்-சபையில் அ.தி.மு.க. எம்.பி.யாக இருந்த சசிகலா புஷ்பா சில நாட்களுக்கு முன் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் கன்னத்தில் அறைந்தார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சசிகலா புஷ்பா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் சசிகலா புஷ்பா வீட்டில் பணி புரிந்து வந்த நெல்லை மாவட்டம் ஆணைக்குடியைச் சேர்ந்த பானுமதி என்ற […]
Read More →Sasikala Pushpa moves to SC

சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா புஷ்பா மனு சசிகலா புஷ்பா எம்.பி., வரும் திங்கட்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை நேற்று உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா புஷ்பா மனு தாக்கல் செய்துள்ளார். ஐகோர்ட் மதுரை கிளையில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி சசிகலா புஷ்பா மனு தாக்கல் செய்துள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள சசிகலா புஷ்பா எம்.பி.யின் வீட்டில் வேலை செய்துவந்த இளம்பெண் பானுமதி, அவருடைய சகோதரி […]
Read More →Madurai High court orders Sashikala Pushpa to appear before court on 29th Aug.

நேரில் ஆஜராக வேண்டும் – சசிகலா புஷ்பா எம்பிக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.யின் வீட்டில் வேலை செய்து வந்த இளம்பெண் பானுமதி, அவருடைய சகோதரி ஜான்சிராணி ஆகியோர் சசிகலாபுஷ்பா குடும்பத்தினர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் செய்தனர். அதன்பேரில் சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, சசிகலா புஷ்பாவின் தாயார் கவுரி ஆகியோர் மீது புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சசிகலாபுஷ்பா எம்.பி. […]
Read More →Sashikala Pushpa should not be arrested till 22nd Aug. Orders Delhi High Court.

சசிகலா புஷ்பாவை ஆகஸ்ட் 22ம் தேதிவரை கைது செய்வதற்கு டெல்லி ஐகோர்ட் தடை. டெல்லி மேல்-சபை எம்.பி.யாக இருப்பவர் சசிகலா புஷ்பா. அ.தி.மு.க. எம்.பி. சிவாவை தாக்கிய விவகாரத்தில் இவர் அ.தி.மு.க.வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டார். இதற்கிடையே சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர் மீது தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாலியல் புகார் அளிக்கப்பட்டது. அவரது வீட்டில் வேலை பார்த்த பானுமதி என்பவர் புகார் கொடுத்து இருந்தார். இதையடுத்து சசிகலா புஷ்பா, அவரது […]
Read More →Fraud complaint against Sashikala Pushpa

சசிகலா புஷ்பா எம்.பி மீது ரூ.20 லட்சம் மோசடி புகார் பாளையங்கோட்டை சாந்திநகர் 28-வது தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). இவர் இன்று வக்கீல் ஒருவருடன் சென்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் திருஞானத்திடம் சசிகலா புஷ்பா எம்.பி மீது மோசடி புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தேன். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் வேறு தொழில் செய்ய முடிவு செய்தேன். அப்போது 4 வழிச்சாலையின் நடுவில் உள்ள […]
Read More →Sasikala Pushpa seeking police protection.Case filed in Delhi High Court

போலீஸ் பாதுகாப்பு கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் எம்.பி சசிகலா புஷ்பா மனு தாக்கல் டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவை அ.திமு.க. எம்.பி. சசிகலா புஷ்பா தாக்கிய விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தனது உயிருக்கு அச்சுற்றுத்தல் இருக்கிறது என்று வெளிப்படையாக பேசினார். பாராளுமன்றத்தில் இவ்வாறு பேசியது நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்தில் பேசிய நில நிமிடங்களில் சசிகலா புஷ்பாவை, கட்சியின் அனைத்து […]
Read More →Sashikala Pushpa’s husband and her son asked bail.

கொலை மிரட்டல் வழக்கில் சசிகலா புஷ்பாவின் கணவர் முன்ஜாமீன் கேட்டு மனு. டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. சிவாவை கடந்த சனிக்கிழமை அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா தாக்கினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சசிகலா புஷ்பாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை போயஸ்கார்டன் வரவழைத்து, கட்சியின் தலைமை நிர்வாகிகள் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து, டெல்லி சென்ற சசிகலா புஷ்பா, ராஜ்யசபாவில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தன்னுடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய கட்சியின் மேலிடம் வற்புறுத்துவதாகவும் […]
Read More →Heavy police protection in Sashikala Pushpa 3 Houses

சசிகலா புஷ்பாவின் 3 வீடுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவா எம்.பி.யை, சசிகலா புஷ்பா எம்.பி. தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சசிகலா புஷ்பாவை அழைத்து அ.தி.மு.க. தலைமை விளக்கம் கேட்டது. இந்நிலையில் நேற்று பாராளுமன்றத்தில், பேசிய சசிகலா புஷ்பா, தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். பின்னர் பேட்டி அளித்த அவர் எனக்கும் எனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது […]
Read More →