Loading...
You are here: Home > 'CBI makes 2 arrests in graft case involving Kejriwal’s principal secy'Latest
CBI makes 2 arrests in graft case involving Kejriwal’s principal secy

அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளருடன் தொடர்புடைய பொதுத்துறை நிறுவன தலைவர்கள் 2 பேர் கைது: சி.பி.ஐ. நடவடிக்கை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளராக இருந்தவர் ராஜேந்திர குமார். இவர், ரூ.50 கோடி மதிப்புள்ள டெண்டர்கள், தனக்கு சொந்தமான நிறுவனத்துக்கு கிடைக்க ஏற்பாடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், இடைநீக்கம் செய்யப்பட்டார். கடந்த திங்கட்கிழமை, சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ராஜேந்திர குமாரின் நிறுவனத்துக்கு விதிமுறைகளை மீறி டெண்டர்களை அளித்ததாக ஐ.சி.எஸ்.ஐ.எல். என்ற பொதுத்துறை நிறுவனத்தின் தற்போதைய […]
Read More →