Officials coming to the door and repay the bribe money – because of Andhra CM Chandrababu Naidu’s severe action.

வீட்டுக் கதவை தட்டி, லஞ்சப் பணத்தை திருப்பி அளிக்கும் அதிகாரிகள் – ஆந்திராவில் விநோதம் அரசுத்துறை சார்ந்த அலுவலகங்களில் தங்களது வேலை உடனடியாக நடக்க வேண்டும் என்பதற்காகவும் பணி நியமனம், பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றுக்காகவும் லஞ்சம் அளிக்கப்படுவது நாடு முழுவதும் வழக்கத்தில் உள்ளது. இவற்றில், லஞ்சம் கொடுத்தும் காரியம் சாதிக்க முடியாமல் ஏமார்ந்தவர்களும் உள்ளனர். அவ்வகையில், அனைத்து துறைகளிலும் லஞ்சம் புரையோடிப்போன மாநிலமாக கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ஆந்திர […]
Read More →New pension scheme for transgender in Andhra: Stalin greets Chandrababu Naidu

ஆந்திராவில் திருநங்கைகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்: சந்திரபாபு நாயுடுவுக்கு ஸ்டாலின் வாழ்த்து திருநங்கைகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ”மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ‘திருநங்கை’ என்று பெயர் சூட்டிய தலைவர் கருணாநிதியின் சார்பாக, ஆந்திராவில் திருநங்கைகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக […]
Read More →I will sacrifice life for the people: Andhra CM Chandrababu Naidu

மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்வேன்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உருக்கம் “என்னை நம்பி உள்ள மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்யவும் தயார்” என தனது சொந்த தொகுதியான குப்பத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உருக்கமாகப் பேசினார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 2 நாள் சுற்றுப்பயணமாக சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இரண்டாம் நாளான வியாழக்கிழமை பல அரசு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். தனது தொகுதி மக்களிடமிருந்து […]
Read More →Chandrababu to lay foundation stone for 125 feet Ambedkar statue in Amaravati

ரூ.100 கோடியில் டாக்டர் அம்பேத்கருக்கு நினைவு பூங்கா: அடிக்கல் நாட்டினார் சந்திரபாபு நாயுடு பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் 126-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் அம்பேத்கருக்கு மரியாதை அளிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் ஆந்திரப் பிரதேச மாநிலம், அமராவதியில் ரூ.100 கோடி செலவில் அம்பேத்கர் பெயரில் நினைவுப் பூங்கா அமைக்க அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அடிக்கல் நாட்டினார். இந்திய […]
Read More →Chandrababu Naidu son’s assets jumped from Rs 14.50 crore to Rs 330 crore in 5 months

சந்திரபாபு நாயுடு மகனின் சொத்து மதிப்பு ரூ.330 கோடி: 5 மாதங்களில் 23 மடங்கு உயர்வு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வின் மகன் நர லோகேஷின் சொத்து மதிப்பு கடந்த 5 மாதங்களில் 23 மடங்கு அளவுக்கு உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆந்திர சட்டப்பேரவையின் மேலவை உறுப்பினர் தேர்தலுக்காக லோகேஷ் கடந்த திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனுடன் அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. அதில் அவரது மொத்த […]
Read More →P.V.Sindhu will be made Deputy Collector – Chandra Babu Naidu.

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்குத் துணை கலெக்டர் பதவி; சந்திரபாபு நாயுடு வழங்குகிறார். ரியோ ஒலிம்பிக் தொடரில் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு ஆந்திர அரசு சார்பில் 3 கோடி ரூபாயும், தெலுங்கானா அரசு சார்பில் 5 கோடி ரூபாயும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், குரூப்-1 பிரிவின் அதிகாரி பதவியொன்றை பி.வி. சிந்துவிற்கு […]
Read More →No Choice by Suicide – TDP Cadre

బాబు ఇంటిముందే ఆత్మార్పణ చేసుకుంటా: రాంబాబు టీడీపీ నాయకులు చాలా మంది బాబు తీరుపై అసంతృప్తితోఉన్నారు. ముందు వచ్చిన చెవులకంటే వెనుక వచ్చిన కొమ్ములు వాడి అన్నట్లుగా ఉంది తమ పరిస్థితి అంటూ ఆవేదన వ్యక్తం చేస్తున్నారు. కొన్ని దశాబ్దాలుగా పార్టీనే నమ్ముకుని తాము ఉంటే ఇప్పుడు పార్టీ ఫిరాయించి వచ్చిన ఎమ్మెల్యేలకు ప్రాముఖ్యత ఇస్తే తమ పరిస్థితి ఏంటని బాబును ప్రశ్నిస్తున్నారు. అంతేకాదు పార్టీ మారి వచ్చిన ఎమ్మెల్యేలు టీడీపీ పరువు తీస్తున్నారంటున్నారు. అయితే ప్రకాశం […]
Read More →Jaitley lays foundation for administrative complex in AP

விஜயவாடாவில் தலைமை செயலக கட்டிடங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா: சந்திரபாபு நாயுடு – அருண்ஜேட்லி பங்கேற்பு ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு 2½ வருடம் ஆகிறது. இதையடுத்து விஜயவாடா அருகே புதிய தலைநகரம் உருவாகிறது. தலைமை செயலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் அனைத்தும் அங்கு கட்டப்படுகிறது. புதிய தலைநகரத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந்தேதி விஜயவாடா அருகே தாழலாயா பாளையம் என்ற பகுதியில் சந்திரபாபு நாயுடு பூமி பூஜை நடத்தினார். அதே ஆண்டு அக்டோபர் […]
Read More →The two big heads stopping AP special status

హోదాను నీరుగారుస్తున్న ఆ ఇద్దరు ఎవరు? ప్రత్యేక హోదాను పక్కదారి పట్టించేందుకే వాళ్లిద్దరూ నల్లధనంపై డ్రామా ఆడుతున్నారా? ఒకరిపై మరొకరు విమర్శలు చేసుకుంటున్నారా? ఆధారాలు లేవని తెలిసి ఆరోపణలు చేసుకుంటున్నారా? అంటే అవుననే అంటున్నారు సీపీఐ రాష్ట్ర కార్యదర్శి రామకృష్ణ. రాష్ట్రంలో హాట్ టాపిక్గా మారిన నల్లధనం వ్యవహారంపై ఆయన స్పందిస్తూ ఏపీ సీఎం చంద్రబాబు.. ఏపీ ప్రతిపక్ష నేత వైయస్ జగన్ ఇద్దరూ డ్రామాలు ఆడుతున్నారన్నారు. ఆంధ్రుల ఆకాంక్ష అయిన ప్రత్యేక హోదాను గాలికి వదిలేసి […]
Read More →Andhra CM Chandrababu Naidu holds prayers at Tirupati for Jayalalithaa’s recovery

ஜெயலலிதா பூரணகுணம் அடைய திருப்பதியில் சந்திரபாபு நாயுடு வழிபாடு தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நல குறைவு கரணமாக கடந்த மாதம் 22-ந் தேதி முதல் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர் சிகிச்சை காரணமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை நாளுக்கு, நாள் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அறிவதற்காக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கட்சி பேதமின்றி அனைத்து அரசியல் கட்சி […]
Read More →