Demolised building victims should be compensated: urges Vijaykanth

முதலீடுகளை கட்டிடத்தில் செலுத்தியுள்ள மக்களுக்கு உரிய இழப்பீடு தொகையை அரசு ஏற்று, அந்த குடும்பங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க செய்ய வேண்டும்; விஜயகாந்த் வலியுறுத்தல். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்டது மிகவும் வேதனைக்குரியது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் பல வானவிலாவிய அடுக்குமாடி கட்டிடங்களை சர்வசாதரணமாக கட்டி சாதனைபடைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் சென்னையில் வெறும் 11 மாடி கட்டவே உரிய திட்டமிடுதலோ, தரமோ இல்லாததன் விளைவு, […]
Read More →DMDK also contesting in Tamil Nadu By polls. Vijayakanth announce candidates.

தமிழக இடைத் தேர்தல்களில் தேமுதிகவும் போட்டியிட முடிவு ; வேட்பாளர்களை அறிவித்தார் விஜயகாந்த். சட்டசபை தேர்தலின் போது ரத்து செய்யப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 2 தொகுதிகளுக்கும், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற சீனிவேல் இறந்ததால் அந்த தொகுதிக்கும் நவம்பர் 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 3 தொகுதிகளிலும் அ.தி. மு.க., தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. ஆகியவை போட்டியிடுகிறது. இந்த 4 கட்சிகளும் வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்து விட்டது. 3 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் கடந்த 26-ந்தேதி […]
Read More →Jayalalitha herself has to clear all rumors asks Vijayakanth

வதந்திகளுக்கு காரணமான ஜெயலலிதாவே தன்னிலை விளக்கம் தர வேண்டும்: விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமத்திக்கபட்டு 21 நாட்களுக்கு மேல் ஆகிறது. முதலில் காய்ச்சல் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும், பிறகு நுரையிரல் தொற்று நோய் என்றும், செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றும் மேலும் பலநாட்கள் மருத்துமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டுமென்றும் தினம் ஒரு அறிக்கையை அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுக்கொண்டு […]
Read More →Vijayakanth’s last minute effort to save DMDK from split.

திமுகவில் இணையும் மாவட்டத் தலைவர்களைத் தடுக்க விஜயகாந்தின் கடைசிநேர முயற்சி. தே.மு.தி.க.வில் இருந்து விலகிய 10 மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்துக்கு போட்டியாக மக்கள் தே.மு.தி.க.வை உருவாக்கி தி.மு.க.வுடன் சேர்ந்து சட்டசபை தேர்தலை சந்தித்தனர். அவர்கள் மக்கள் தே.மு.தி.க.வை கலைத்து விட்டு தி.மு.க.வில் சேரவும் முடிவு எடுத்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகியோரை கொண்ட இந்த அமைப்பு தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை இன்று மாலை சந்தித்து கட்சியில் இணையும் நாள் குறித்து […]
Read More →14 District secretaries raises questions against Vijayakanth : Tells to dissolve party.

விஜயகாந்துக்கு எதிராக 14 மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி. ‘கட்சியைக் கலைத்துவிட்டு எங்களை வாழவிடுங்கள்’ என்று கடிதம். சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படு தோல்வி அடைந்தது. போட்டியிட்ட 104 தொகுதியிலும் தோல்வியை தழுவியது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் வெற்றிவாய்ப்பை இழந்தார். தேர்தலுக்கு முன்னதாக நடந்த கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்டு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் 10 பேரும், 3 எம்.எல்.ஏ.க்களும் கட்சியை விட்டு வெளியேறினார்கள். இந்த நிலையில் சட்டசபை […]
Read More →Vijayakanth in consultaion with party leaders to face local body election.

தேமுதிகவை உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயார்படுத்துவது எப்படி? தேமுதிக நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாவட்டவாரியாக பகுதி, கிளை, வட்டச் செயலாளர்களுடன் கடந்த 3 நாட்களாக ஆலோசனை செய்து வருகிறார். தேமுதிகவுக்கு இருந்த வாக்கு வங்கி சரிந்ததற் கான உண்மையான காரணத்தை அறிவதற்காக அவர், ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதுவரை, சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தரும புரி, மாவட்ட நிர்வாகிகளுடன் கடந்த 14-ம் தேதி […]
Read More →District Secretaries urge Vijayakanth to come out from Vaiko’s Makkal Nalakkoottani.

மக்கள் நலக்கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேற வேண்டும்- விஜயகாந்திடம் மாவட்டச் செயலாளர்கள் வற்புறுத்தல். சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால பணிகள் குறித்து திட்டமிடவும் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. அமைப்பு ரீதியாக உள்ள 59 மாவட்டச் செயலாளர்களில் ஒரு நாளைக்கு 20 பேர் வீதம் கடந்த 2 நாட்களில் 40 பேரிடம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். இன்று மீதமுள்ள 19 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை […]
Read More →Because of wrong decision Vijayakanth and DMDK faces Waterloo in Tamil Nadu.

தவறான முடிவால் படுபாதாளத்துக்குச் சரிந்திருக்கும் விஜயகாந்தும் அவரது கட்சியும்…….. 2016 சட்டசபை தேர்தல் முடிவுகள், ஓசை இல்லாத சுனாமி போல வந்து தமிழகத்தில் சில கட்சிகளை துவம்சம் செய்து இருக்கிறது. இந்த துவம்சத்தில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. கட்சிகள்தான். பாதிக்கப்பட்ட கட்சிகளில் இன்று மிக, மிக பரிதாபமான நிலைக்கு விஜயகாந்தின் தே.மு.தி.க. தள்ளப்பட்டுள்ளது. திரை உலகில் இருந்து அரசியலுக்கு வந்த விஜயகாந்த் கடந்த 2005–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14–ந்தேதி தே.மு.தி.க.வை […]
Read More →BJP, ADMK & DMK offered me money- says Vijaykanth

மூன்று கட்சிகள் பணம் கொடுக்க முன்வந்தன; பேட்டியில் விஜயாகாந்த் தகவல். “எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக பாஜக, அதிமுக, திமுக கட்சிகள் முன்வந்தன. ஆனால், நான் போகவில்லை. தேர்தலுக்குப் பிறகும் உறுதியாக திமுக, அதிமுக கட்சிகளுக்கு செல்ல மாட்டேன்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். ‘தி நியூஸ் மினிட்’ ஆங்கில செய்தி இணையதளத்துக்கு அவர் வீடியோ பேட்டி அளித்துள்ளார். (இணைப்பு கீழே) அதில், தேமுதிகவின் கொள்கைகள் தெளிவாக இல்லை என்று இதர கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து […]
Read More →Vijayakanth contesting from Ulundur Pettai.

உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார் விஜயகாந்த். மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2011-ல் ரிஷிவந்தியத்திலும், 2006-ல் விருத்தாச்சலத்திலும் விஜயகாந்த் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவிடம் மமக திருப்பித் தந்த உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல் போட்டியிடுகிறார். முன்னதாக, இத்தொகுதி திமுக கூட்டனியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தத் தொகுதியை அக்கட்சி திருப்பித் தந்துவிட்டது. இதனையடுத்தே உளுந்தூர்பேட்டை தொகுதியில் திமுக […]
Read More →