Vishal nomination rejected: Are the seconded persons threatened? Asks: G. Ramakrishnan

விஷால் வேட்பு மனு நிராகரிப்பு: முன் மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டார்களா; முழுமையான விசாரணை தேவை: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல் விஷால் வேட்பு மனுவை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு செய்திருந்த விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக நள்ளிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக அந்த வேட்பு […]
Read More →Seeman’s voice is the voice of money lenders: G Ramakrishnan.

சீமான் பேசியது கந்துவட்டிக்காரர்களின் குரலே: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாக சீமான் பேசியது சரியான அணுகுமுறையல்ல. சீமான் பேசுவது கந்துவட்டிக்காரர்களின் குரலே தவிர வேறல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் கந்துவட்டி கொடுமை ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கூலித்தொழிலாளி இசக்கிமுத்து தன்னுடைய மனைவி இரண்டு குழந்தைகளுடன் எரித்துக்கொண்டு மாண்டுபோனார். சென்னையில் திரைப்படத் தயாரிப்பாளர் […]
Read More →Will CPM support DMK in RK Nagar? – CPM state secretary G Ramakrishnan .

ஆர்.கே.நகர் இடைதேர்தல் திமுகவுக்கு ஆதரவா?- சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்துக்கொண்ட மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆர்.கே.நகர் இடைதேர்தலில் திமுக ஆதரவு குறித்து கோவையில் 30-ம் தேதி முடிவெடுக்க உள்ளதாக பேட்டி அளித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி : “மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மக்கள் பிரச்சனை குறித்து பல […]
Read More →CPM comes out with heavy attack. Says ‘Income Tax Check is of political motivation’

வருமான வரி சோதனை அரசியல் உள்நோக்கம் உடையது: ஜி.ராமகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் குடும்பத்தினரின் வசிப்பிடங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த வருமான வரிச்சோதனைகளின் நோக்கம் நிச்சயமாக நேர்மையான நோக்கத்திற்கு அப்பாற்பட்டது என்று சொல்ல முடியும். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது 3 கண்டெய்னர்களில் பிடிக்கப்பட்ட பணம் […]
Read More →We are forced to keep Silence on Mersal because BJP-controls Tamil Nadu government. Ramakrishnan

பாஜக கட்டுப்பாட்டில் தமிழக அரசு இருப்பதால் மெர்சல் பட விவகாரத்தில் மவுனம்: ஜி. ராமகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு கூட்டம் திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் இன்று தொடங்கியது . 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் , மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய பாரதிய ஜனதா அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துவிட்டதால் அதனை மறைக்க […]
Read More →CPI demands investigation on Jayalalitha’s death.

ஜெ., மரணம் குறித்து பதவியிலுள்ள நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடுக: ஜி.ராமகிருஷ்ணன் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர், மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் விசாரிக்கப்படவேண்டியுள்ளதால், உடனடியாக, பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், விசாரணை நடத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், […]
Read More →G. Ramakrishnan condems Modi over GST

ஜிஎஸ்டி-யால் விலை ஏற்றம்; ஏழை மக்கள், சிறு, குறுந்தொழில்கள் பாதிப்பு: ஜி.ராமகிருஷ்ணன் சாடல் பிரதமர் மோடி பேசும்போது, ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தம் ஏழை எளிய மக்களுக்கு நலன் தரும் என்றார். நடைமுறையில் அது ஏழை எளிய நடுத்தர மக்களையும், சிறு குறுந்தொழில் முனைவோர்கள், வணிகர்களையும் கடுமையாக பாதித்திருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ண்டன் கடுமையாக சாடியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இன்று (05.07.2017) பத்திரிகையாளரைச் […]
Read More →CPM to campaign against neo-liberal policies on May 15

தமிழகத்தில் பா. ஜனதா கால் ஊன்ற முடியாது: ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு மாட்டு இறைச்சி மீதான தடையை ரத்து செய்யக் கோரி அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் தக்கலை அண்ணா சிலை முன்பு நடந்தது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:- மாட்டு இறைச்சி மீது விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் ஆளும் கட்சி தவிர ஏனைய அனைத்து கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் […]
Read More →Strong Struggle across Tamilnadu from May 15th to protect people’s livelihood: CPM.

மக்கள் வாழ்வாதாரத்தைக் காக்க மே 15 முதல் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் அறிவிப்பு தமிழக மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, மே 15 அன்று மாநிலம் முழுவதும் தெருமுனை பிரச்சார கூட்டங்களும், பொதுக்கூட்டங்களும் நடைபெறும். மே 16 முதல் 21-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம், தொடர் முழக்கம் உள்ளிட்ட களப் போராட்டங்கள் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் […]
Read More →BJP interferes in AIADMK’s internal matters – condemns G.Ramakrishnan.

அதிமுக கட்சியில் பாஜக தலையிடுகிறது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு ஆளுங்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவைப் பயன்படுத்தி மத்திய பாஜக அரசு தமிழகத்தில் ஆட்சியிலும், அதிமுக கட்சியிலும் தலையிடுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக 2 கோஷ்டிகளாக பிளவுபட்டது, அதிகாரம் மற்றும் ஊழல் பணத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சியே தவிர தமிழக மக்களின் நலன் சார்ந்ததோ, மாநில உரிமை […]
Read More →