Gokulraj murder case: Supreme Court Canceled Yuvaraj’s bail

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜின் ஜாமீனை ரத்து செய்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு நேற்று ரத்து செய்தது. சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். என்ஜினீயரான இவர், திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். கடந்த 2015-ம் ஆண்டு அந்த பெண்ணுடன், கோகுல்ராஜ் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றபோது, அவரை ஒரு கும்பல் கடத்தி கொலை செய்தது. இதுகுறித்து திருச்செங்கோடு போலீசார் […]
Read More →Gokul Raj Murder Case: Yuvraj arrested again.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த யுவராஜ் மீண்டும் கைது கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த யுவராஜ் சென்னையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் என்ஜினீயரிங் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கு தொடர்பாக, திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனர். இந்த […]
Read More →Supreme Court issuses notice to Yuvraj in Gokul Raj murder case:

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜுக்கு சென்னை ஐகோர்ட்டு வழங்கிய ஜாமீனை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் அவருக்கு 2 வாரத்தில் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜ் தனக்கு ஜாமீன் அளிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதை […]
Read More →Gokulraj murder case – Cancel Yuvaraj Bail – Govt.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், திருச்செங்கோட்டை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி அந்த பெண்ணுடன், கோகுல்ராஜ் திருச்செங்கோட்டில் உள்ள கோவிலுக்கு சென்றபோது, அவரை ஒரு கும்பல் கடத்திச்சென்று கொலை செய்தது. இது குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீரன் சின்னமலை பேரவை தலைவர் […]
Read More →