Loading...
You are here: Home > 'Honest people cannot remain in politics –Ex TNCC president EVKS Elangovan says.'Latest
Honest people cannot remain in politics –Ex TNCC president EVKS Elangovan says.

நாணயமானவர்கள் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாது. காங். முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நாட்டார்மங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் காமராஜர் கல்வி வளாக புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசியதாவது:- பெருந்தலைவர் காமராஜரை கல்வியின் தந்தையாக பார்க்கிறேன். பணம் படைத்தவர்களுக்கு போதும் என்ற மனம் கிடையாது. இன்னும் பணம் வேண்டும் என்ற மனம்தான் இருக்கும். தற்போது தமிழகத்தில் […]
Read More →