Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
மதுரா வன்முறை குறித்து சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு தயார்- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மாவூ என்ற இடத்தில், மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நிறைவு பெற்று இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:- ஆயிரக்கணக்கான மக்கள் மதுராவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். ஆனால், மாநில அரசு இது பற்றி அறியாமல் இருந்திருக்கிறது. மாநில அரசு சிபிஐ விசாரணை […]
Read More →