Loading...
You are here: Home > 'Karunanidhi confident in 570 crore container case. Hopes CBI will bring out truths.'Latest
Karunanidhi confident in 570 crore container case. Hopes CBI will bring out truths.

ரூ.570 கோடி சிக்கிய விவகாரம்: சி.பி.ஐ. விசாரணையில் ஊழலற்ற உண்மை வெளிவரும் என எதிர்பார்ப்பு – கருணாநிதி தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 13-5-2016 அன்று அதாவது தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு, திருப்பூருக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட 3 கண்டெய்னர்களில் கடத்தப்பட்ட 570 கோடி ரூபாய் குறித்து, சி.பி.ஐ. விசாரித்து எவ்வளவு விரைவாக அறிக்கை கொடுக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் நீதிமன்றத்திற்கு அறிக்கை தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 3 கண்டெய்னர் […]
Read More →