Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
பாரதி அமர்ந்து பாடலெழுதிய மாந்தோப்பு பகுதிக்கு குயில் தோப்பு என்று பெயரிட வேண்டும்.- குமரி அனந்தன் வலியுறுத்தல். பாட்டுக்கொரு புலவன் என்று புகழப்படும் பாரதியார் தனது நண்பர்களுடன் புதுவையில் உள்ள மாந்தோப்பு என்ற இடத்தில் அமர்ந்துதான் கவிதைகள் மற்றும் பாடல்கள் படைத்தார். அந்த இடத்துக்கு பாரதியாரின் குயில்பாட்டு நினைவாக குயில்தோப்பு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி குமரிஅனந்தன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார். புதுவை முதல்வர்களாக இருந்த வைத்திலிங்கம், ரெங்கசாமி, ஆகியோரிடம் தனது கோரிக்கையை […]
Read More →