Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
104 விடுதலைப்புலிகள் விஷ ஊசி போட்டுக் கொலை: இலங்கை அரசு மீது குற்றச்சாட்டு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது நடந்த போர்க்குற்றங்கள் பற்றியும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் சர்வதேச அளவிலான விசாரணை நடைபெற வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இலங்கை அரசு அதை ஏற்க மறுக்கிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர் ஏராளமான தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அப்படி தங்க […]
Read More →