Mayawati resigns from Rajya Sabha

தலித் பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு அனுமதி இல்லை ;மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியுள்ளது. முதல் நாளான நேற்று, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாம் நாளான இன்று, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் தலித் பிரச்சினைகள் பற்றி பேச வேண்டும் என்று மாயாவதி கோரிக்கை விடுத்தார். ஆனால், 3 நிமிடம் மட்டுமே பேச […]
Read More →Mayawati lashes out at BJP, alleges govt trying to hide their failures by resorting to ‘gau raksha’

மத்தியிலும் மாநிலத்திலும் மக்களை ஏமாற்றி வருகிறது: பா.ஜ.க மீது மாயாவதி குற்றச்சாட்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி, பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்து இன்று அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை அழிக்கும் நடவடிக்கையில் பா.ஜ.க. அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவுடன் பா.ஜ.க செயல்படுகிறது. பகுஜன் சமாஜ் பற்றி அவர்கள் அவதூறான கருத்துக்களை […]
Read More →Stay away from satisfying saffrons: Mayawati appeals to the BJP

காவிகளை திருப்திப்படுத்துவதில் இருந்து விலகி நில்லுங்கள்: பாஜகவுக்கு மாயாவதி வேண்டுகோள் இந்து அமைப்புகளை (‘காவிகளை’) திருப்திப்படுத்துவதில் இருந்து விலகி நிற்குமாறு பாஜகவுக்கு உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார். சஹரான்பூரில் வெடித்த வன்முறைச் சம்பவத்தை சுட்டிக்காட்டி அவர் இக்கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “கொலைகள், வன்முறைச் சம்பவங்கள், சட்டவிரோத போக்கு ஆகியன மலிந்துவிட்டன. இதற்குக் காரணம் பாஜக காவிகளை ஆதரிப்பதே. பாஜக […]
Read More →Mayawathi says she will move to court against ‘EVM is tampering’ in 2-3 days:

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு – 2 நாட்களில் நீதிமன்றத்திற்கு செல்வேன்: மாயாவதி பேட்டி சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டி இருந்தனர். சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் இந்த புகார்களுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக 2 அல்லது 3 நாட்களில் நீதிமன்றத்தை நாடப்போவதாக மாயாவதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய […]
Read More →Modi acted like a monk and cheated people – blasts Mayawathi.

மோடி துறவிபோல் நடித்து மக்களை ஏமாற்றிவிட்டார் – மாயாவதி தாக்கு. பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் முரதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன்தான் பெரிய பணங்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இது, அடிமட்டத்தில் இருந்து ஊழலை ஒழிக்கும் கடுமையான போராக இருக்கும் என்று கூறினார். பிரதமர் கருத்துக்கு பதில் தெரிவிக்கும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உடனடியாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “பிரதமர் […]
Read More →Modi should stop black mailing people emotionally – tells Mayawathi.

மக்களை உணர்வு ரீதியாக மிரட்டுவதை மோடி கைவிட வேண்டும் – மாயாவதி கோரிக்கை. கருப்புப் பணம், கள்ள நோட்டு போன்றவைகளை ஒழித்துக் கட்டுவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் செல்லாது என்று பிரதமர் மோடி அதிரடியாக உத்தரவிட்டார். இதனால் பொதுமக்கள் பணத்தை வங்கிகளில் செலுத்த கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மோடியின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உத்தர பிரதேச மாநில முன்னாள் […]
Read More →Mulayam Singh made Shivapal Singh a Scape goat, to save his son; Mayawathi.

உ.பி. சட்டசபை தேர்தல் தோல்வியில் இருந்து மகனை காப்பாற்றுவதற்காக சிவபால் யாதவை முலாயம் சிங் யாதவ் பலிகடா ஆக்கி விட்டார் மாயாவதி: குற்றச் சாட்டு. உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக ஆளும் சமாஜ்வாடி கட்சியில் புயல் வீசி வந்தது. முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுக்கும், அவரது சித்தப்பாவும், மூத்த மந்திரியுமான சிவபால் யாதவுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதில் சிவபால் யாதவின் முக்கிய இலாகாக்களை பறித்த அகிலேஷ் யாதவ், அவரது ஆதரவாளர்கள் 2 பேரின் பதவியை பறித்தார். […]
Read More →PM Narendra Modi promoting private firms, says Mayawati

அபாண்டமான குற்றச்சாட்டு: மாயாவதி பேச்சு உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் பகுஜன் சமாஜ் தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான மாயாவதி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அந்தவகையில் அலகாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாங்கள் தேர்தல் ‘டிக்கெட்’டுகளை விற்பனை செய்வதாக அபாண்டமாக குற்றம் சாட்டி வருகின்றனர். ஒருபுறம் எங்கள் கட்சி வலிமையற்று இருப்பதாக கூறும் எங்கள் எதிரிகள், மறுபுறம் எங்கள் கட்சி […]
Read More →BSP’s Mayawathi, Naseemuddin Siddiqui, other leaders charged with Child sex offences act

மாயாவதி மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரிவில் வழக்கு: உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியை பற்றி மாநில பாரதிய ஜனதா துணை தலைவர் தயாசங்கர் சிங் ஆபாசமாக விமர்சித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தயாசங்கர் சிங் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தயாசங்கர் சிங்குக்கு எதிராக மாயாவதி கட்சியினர் […]
Read More →