Mayawati doubts credibility of EVMs, asks why BJP fears paper ballots

బిజెపికి ఎందుకు భయపడుతుంది..! బహుజన సమాజ్ పార్టీ (బిఎస్పి) నాయకురాలు మాయావతి మోడీ ప్రభుత్వంపై విమర్శలు చేశారు. బ్యాలెట్ పేపర్లతో ఎన్నికలు నిర్వహించేందుకు బిజెపి ఎందుకు భయపడుతుందని ఆమె ప్రశ్నించారు. ఈ.వీ.ఎం లపై తమకు ఏమాత్రం విశ్వాసం లేదని మాయావతి స్పషటం చేశారు. బిజెపి నాయకులకు తమ నిజాయితీ పట్ల నమ్మకం ఉంటే ఈ.వీ.ఎం లకు బదులుగా బ్యాలెట్ పేపర్ల ద్వారా ఎన్నికలను నిర్వహించాలని అన్నారు. సోమవారం పుట్టినరోజు సందర్భంగా అభిమానుల సమక్షంలో […]
Read More →Nitish Kumar betrayed people of Bihar, says Mayawati

பிஹார் மக்களுக்கு நிதிஷ் குமார் துரோகம் இழைத்துவிட்டார்: மாயாவதி மெகா கூட்டணியை கைவிட்டு பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்ததன் மூலம் பிஹார் மக்களுக்கு நிதிஷ் குமார் துரோகம் இழைத்துவிட்டார் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் திடீரென தனது பதவியை நேற்று (புதன்கிழமை) ராஜினாமா செய்தார். ஊழல் புகாரில் சிக்கிய தேஜஸ்வி யாதவ் துணை முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்ததையடுத்து அவர் இந்த முடிவை எடுத்தார். […]
Read More →Mayawati’s resignation from Rajya Sabha accepted

மாயாவதியின் ராஜினாமா மனு மாநிலங்களவையில் ஏற்பு குஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி நேற்று முன்தினம் மாநிலங்களவையில் பேசும்போது, தலித் இன மக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகள் பிரச்சினை குறித்து பேசினார். அவருக்கு 3 நிமிடத்துக்கு மேல் நீண்ட நேரம் பேச துணைத் தலைவர் பி.ஜே. சூரியன் அனுமதிக்கவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த மாயாவதி, துணை சபாநாயகர் குரியனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதால் எம்.பி. பதவியை ராஜினாமா […]
Read More →UP Election 2017: Mayawati moves court alleging EVM tampering, terms BJP’s victory fraudulent

உத்தரப் பிரதேசத்தில் மோசடி செய்து பாஜக வெற்றி பெற்றுள்ளது: மாயாவதி குற்றச்சாட்டு உத்தரப் பிரதேசத்தில் பாஜக மோசடி செய்து, நேர்மையற்ற முறையில் வெற்றி பெற்றுள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த பிப்ரவரி 5 முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிகை மார்ச் 11-ம் […]
Read More →Mayawati: Rs 104 crore deposit is white party fund

வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட ரூ.104 கோடிக்கும் கணக்கு உள்ளது: மாயாவதி விளக்கம் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில், அரசாங்க இயந்திரத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது, என அக்கட்சியின் தலைவரும், உ.பி மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியினுடைய வங்கிக் கணக்கில் ரூ.104 கோடி அளவுக்கு பணம் செலுத்தப்பட்டிருப்பதை மத்திய அமலாக்கப் பிரிவு திங்களன்று கண்டுபிடித்தது. யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவின் டெல்லி கிளையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் […]
Read More →ED detects Rs 1.43 crore in Mayawati’s brother’s account & Rs 104 crore in BSP account

மாயாவதி கட்சியின் வங்கி கணக்கில் ரூ.104 கோடி பணம் : தம்பி கணக்கில் 1 கோடியே 43 லட்சம்….அமலாக்கத்துறை கண்டுபிடிப்பு. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். கருப்பு பணம் ஒழிப்பதற்கு, தீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தரப்பில் இந்த நடவடிக்கைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கறுப்பு பணஒழிப்பின் இந்த நடவடிக்கை காரணமாக நாடு […]
Read More →BJP is anti-Ambedkar, wants to change Constitution, alleges –Mayawati

அம்பேத்காருக்கும், அரசியல் அமைப்பிற்கும் எதிரான கட்சி பாஜக – மாயாவதி தாக்கு. சட்டமேதை டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரின் 61-வது நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர். இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ நகரில் உள்ள அம்பேத்கர் பூங்காவில் உள்ள சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு மாயாவதி உரையாற்றியதாவது:- தலித்துகளுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடையே […]
Read More →Mayawati Accuses BJP of Causing ‘Bharat Bandh’ by Demonetization

‘பாரத் பந்த்’ நடத்துவதே பாஜகதான்: மாயாவதி விமர்சனம் ‘ரூபாய் நோட்டு நடவடிக்கையின் மூலம் பாரத் பந்த் நடத்துவதே பாஜகதான்’ பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களிடம் கூறும்போது, “எதிர்க்கட்சிகள் பாரத் பந்த் நடத்துவதாக பாஜக குற்றம்சாட்டுகிறது. ஆனால், உண்மையில் மதிப்பு மிக்க ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் பாஜகதான் பாரத் பந்த் நடத்துகிறது. ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளிடையே எந்த விரிசலும் இல்லை. ஒட்டுமொத்த […]
Read More →Narendra Modi has imposed ‘undeclared economic emergency’: Mayawati.

நாட்டில் அறிவிக்கப்படாத பொருளாதார அவசரநிலை: மோடி மீது மாயாவதி குற்றச்சாட்டு. நாட்டில் அறிவிக்கப்படாத பொருளாதார அவசர நிலையை பிரதமர் நரேந்திர மோடி பிரகடனப்படுத்திவிட்டார் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். லக்னோவில் செய்தியாளர்களிடம் மாயாவதி கூறியதாவது: 500, 1000 ரூபாய் நோட்டுகளை முன்னறிவிப்பின்றி திடீரென திரும்பப்பெற்றதால், 95 சதவீத மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த மோசமான முடிவால், ஏழைகளும், விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இது மக்கள் நலனுக்கான முடிவு அல்ல. சுயலாபத்துக்காக மேற்கொள்ளப்பட்டது. […]
Read More →Stop advising Pakistan; focus on preventing terror attacks, Mayawati hits out at PM Modi

தீவிரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்த தவறிவிட்டார்: மோடி மீது மாயாவதி தாக்கு தீவிரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்த பிரதமர் மோடி தவறிவிட்டதாக மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீரின் உரி ராணுவ முகாமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினரிடையேயும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை தடுத்து […]
Read More →