Rajiv Gandhi case victims cannot be released earlier – says Central.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை முன்கூட்டி விடுதலை செய்ய முடியாது – மத்திய அரசு. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்கள் ராபர்ட்பயாஸ். ஜெயக்குமார். இவர்கள், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருவதால், தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கிற்கு மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரை முன்கூட்டியே […]
Read More →Rajiv murder case against the release of prisoners, Supreme Court adjourned on October 3

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கு: அக்டோபர் 3-ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்தி வைத்தது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்க கோரி மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து இருந்தது. அதன்படி […]
Read More →Petition filed by TN Govt in SC to review the judgment in Rajiv Gandhi case.

சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு மனுதாக்கல். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் சாந்தன், ராபர்ட்பயாஸ், பேரறிவாளன், ரவிச்சந்திரன், முருகன், நளினி, ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு சமீபத்தில் தமிழக அரசு கடிதம் எழுதியது. ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு […]
Read More →Rajiv Gandhi murder case: against the release of prisoners: adjourned on August 1st

ராஜீவ் காந்தி கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கு: ஆகஸ்டு 1-ந் தேதிக்கு ஒத்திவைப்பு ராஜீவ் காந்தி கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரணையை ஆகஸ்டு 1-ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்க கோரி மத்திய அரசு வழக்கு […]
Read More →Rajiv Gandhi victims convicts fresh petition in the Supreme Court

ராஜீவ் காந்தி கொலை கைதிகள் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ராஜீவ் காந்தி கொலை கைதிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு தடை கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை […]
Read More →Rally demanding release of Rajiv Gandhi victims : Actors Sathya Raj, Nasser and Seeman participates.

ராஜிவ் காந்தி கொலை வழக்குக் கைதிகளை விடுவிக்கக் கோரி பேரணி; சத்யராஜ், நாசர், சீமான் பங்கேற்பு. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க கோரி சென்னையில் நடைபெற்ற பேரணியில் நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் சத்யராஜ், தியாகு, சினிமா இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் […]
Read More →Rajiv Gandhi victims releasing case postponed.

மத்திய அரசு கால அவகாசம் கேட்டதால் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை விடுவிப்பது சம்பந்தமான வழக்கு ஒத்திவைப்பு. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்ததோடு, 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. அப்போதைய […]
Read More →Centre rejects TN proposal to free Rajiv Gandhi killers.

ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை விடுவிக்க முடியாது – தமிழக அரசின் கோரிக்கைக்கு டெல்லி பதில். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991–ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரம் செய்தபோது விடுதலைப்புலிகள் மனித வெடிகுண்டு தாக்குதலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியோருக்கு மரண தண்டனையும், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியோருடைய மரண […]
Read More →Releasing Rajiv victims : ‘we will follow supreme court’- Home Minister

ராஜிவ்காந்தி கொலைவழக்கில் கைதானவர்களை விடுவிக்கும் விவகாரம் ; உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி நடந்துகொள்வோம் என்கிறார் உள்துறை அமைச்சர். பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்கும் விவகாரம் தொடர்பாக மக்களவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துப் பேசினார். அவர், தமிழக அரசின் கடிதம் குறித்து மத்திய அரசு ஆலோசிக்கும். 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படும்’’ என்று தெரிவித்தார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெக்ரிஷிக்கு ஒரு கடிதம் […]
Read More →‘Release all Rajiv Gandhi victims’ : TN Govt asks Central.

ராஜிவ் கொலைவழக்கில் கைதான 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு. ஒப்புதல் தர மத்திய அரசுக்குக் கடிதம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது என்று மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கடிதம் எழுதியுள்ளார். 7 பேரும் ஏற்கனவே 24 வருடங்களை சிறையில் […]
Read More →