5-6 terrorists killed everyday in Jammu and Kashmir: Rajnath Singh

ఉగ్రవాదులను ఏరేస్తున్నాం.. ఎన్ఐఏ చర్యలు ప్రశంసనీయం జమ్మూ కాశ్మీర్ లో రోజుకి ఐదారుమంది ఉగ్రవాదులను భద్రతా బలగాలు మట్టుపెడుతున్నాయని కేంద్ర హోం మంత్రి ప్రకటించారు. న్యూఢిల్లిలో నేషనల్ ఇన్వెస్టిగేషన్ ఏజెన్సీ (ఎన్ఐఏ) నూతన భవనం ప్రారంభించిన అనంతరం రాజ్ నాథ్ మాట్లాడారు. ఉగ్రవాదాన్ని అణచివేసేందుకు నరేంద్ర మోది నేత్రుత్వంలో ఎన్డిఏ ప్రభుత్వం కీలకమైన నిర్ణయాలను తీసుకుంటుందని అన్నారు. భద్రతా బలగాలు కూడా అద్భుతంగా పనిచేస్తున్నాయని అన్నారు రాజ్ నాథ్. పారామిలిటరీ, ఆర్మీ ఇంకా […]
Read More →Rohingya Muslims are illegal immigrants, deporting them not against law: Rajnath

రొహింగ్యా ముస్లింలు శరణార్ధులు కాదు: రాజ్ నాథ్ సింగ్ రొహింగ్యా ముస్లింలపై భారత్ తన వైఖరిని తేల్చి చెప్పింది. రోహింగ్యాలు దేశంలో అక్రమంగా ఉంటున్నారని పేర్కొంది. ఈ విషయంలో ఎన్ హెచ్ ఆర్ సీ వైఖరిని తీవ్రంగా వ్యతిరేకించింది. రొహింగ్యా ముస్లింలను దేశం నుంచి వెనుకకు పంపించాలన్న ప్రభుత్వ ప్రతిపాదనను ఎన్ హెచ్ ఆర్ సీ వ్యతిరేకించిన విషయం తెలిసిందే.ఈ నేపథ్యంలో కేంద్ర హోంశాఖ మంత్రి రాజ్ నాథ్ సింగ్ స్పందించారు. […]
Read More →There is no way to dissolve Govt in Tamil Nadu – Rajnath Singh

தமிழகத்தில் ஆட்சியைக் கலைப்பதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை – ராஜ்நாத் சிங் தமிழகத்தில் இரு அணிகளாக இருந்த அதிமுக இணைந்ததும், டி.டி.வி தினகரன் எதிர்ப்பு நிலையை எடுத்தது. இதனால், 21 எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக பிரிந்து வந்து தினகரனை ஆதரித்தனர். மேலும், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தங்களது ஆதரவு இல்லை என கடிதம் கொடுத்தனர். சட்டசபையில் பெரும்பாண்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு திமுக […]
Read More →Rajnath Singh pulls up bureaucrats for delay in event, counsels them on punctuality and accountability

அதிகாரிகள் தாமதத்தால் கோபமடைந்த ராஜ்நாத் சிங்: பஞ்சுவாலிட்டி முக்கியம் என மேடையிலேயே அறிவுரை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிக அளவில் கலந்து கொண்ட நிகழ்ச்சி தலைநர் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். ஆனால் நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கப்படவில்லை. சற்றே தாமதமாக தொடங்கியது. மேலும், நிகழ்ச்சி தொடங்கிய பின்னர் சில அதிகாரிகள் உள்ளே வந்தனர். இதனால் நிகழ்ச்சி மேடையில் இருந்த ராஜ்நாத் சிங் கோபடைந்தார். […]
Read More →Major changes in BJP: Rajnath Singh will be made U.P CM and Sushma Swaraj President of India.

ராஜ்நாத் சிங் உ.பி முதல்வராகிறார். சுஷ்மா சுவராஜை குடியரசுத் தலைவராக்கத் திட்டம்…பாஜகவில் மாறுதல்கள்.. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் பஞ்சாப் தவிர 4 மாநிலங்களிலும் பாரதீய ஜனதா ஆட்சியில் அமர்ந்துள்ளது. ராணுவ மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இதனால் நிதி மந்திரி அருண்ஜெட்லி ராணுவ மந்திரி பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். மணிப்பூரில் பாரதீய ஜனதா முதல்-மந்திரியாக […]
Read More →Rajnath Singh Front-Runner For UP Chief Minister?

உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆகிறார், ராஜ்நாத் சிங்? பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இன்று தேர்வு உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அங்கு முதல்-மந்திரி பதவிக்கு மத்திய மந்திரி மனோஜ் சின்கா, மாநில பா.ஜனதா தலைவர் கே.பி.மவுர்யா, யோகி ஆதித்யநாத் எம்.பி. ஆகியோரின் பெயர்கள் அடிபட்டாலும், மத்திய உள்துறை ராஜ்நாத் சிங்கின் பெயர்தான் முன்னணியில் உள்ளது. அவருக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவும் இருப்பதாக தெரிகிறது. ராணுவ மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர், கோவா மாநில முதல்-மந்திரியாக தேர்வு […]
Read More →Home minister on Tamil Nadu’s current situation: ‘It is left to Governor; he will take a correct decision’

தமிழ்நாட்டு அரசியல் நிலை பற்றி மத்திய உள்துறை அமைச்சர்; ‘அது கவர்னரின் பொறுப்பு. அவரே சரியானதொரு முடிவை எடுப்பார்.’ தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தையும் அளித்துள்ளார். இதேபோல் பதவி விலகிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கவர்னரை சந்தித்து பேசியுள்ளார். இவர்களில் யாரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பார் என்பது சஸ்பென்சாகவே உள்ளது. இந்நிலையில் […]
Read More →Strom Vardah: Rajnath Singh calls up Tamil Nadu CM, ensures Centre’s help

தமிழகத்துக்கு தேவையான உதவிகளை செய்யத் தயார்: முதல்வரிடம் ராஜ்நாத் உறுதி வார்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யத் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் திங்கள்கிழமை மாலை 4.30 மணிக்கு தொலைபேசியில் பேசிய அவர், வார்தா புயல் பாதிப்பு குறித்து விவரங்களை கேட்டறிந்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்று மாலை […]
Read More →Centre ready for CBI probe in to Mathura clashes . Says Rajnath Singh.

மதுரா வன்முறை குறித்து சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு தயார்- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மாவூ என்ற இடத்தில், மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நிறைவு பெற்று இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:- ஆயிரக்கணக்கான மக்கள் மதுராவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். ஆனால், மாநில அரசு இது பற்றி அறியாமல் இருந்திருக்கிறது. மாநில அரசு சிபிஐ விசாரணை […]
Read More →Dravidian parties deceive people by giving alms to them – says Rajnath Singh.

இரண்டு திராவிடக் கட்சிகளும் இலவசங்களைத் தந்து மக்களைச் சீரழித்துவிட்டார்கள் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தாக்கு. தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் தமிழகத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– தமிழகத்தில் அதிக அளவில் இலவசங்கள் கொடுத்து, தி.மு.க.வும், […]
Read More →