Loading...
You are here: Home > 'Ram Kumar’s police custody ended in Swathi murder case: Back to Puzhal prison'Latest
Ram Kumar’s police custody ended in Swathi murder case: Back to Puzhal prison

சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரின் போலீஸ் காவல் முடிந்தது: மீண்டும் புழல் சிறையில் அடைப்பு சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார். தற்கொலைக்கு முயன்ற அவர் தீவிர சிகிச்சைக்குப்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி […]
Read More →