Furore in Meerut after voter presses BSP on EVM, vote goes to BJP

உ.பி. உள்ளாட்சி தேர்தலில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு ஓட்டு – எந்திரத்தில் தில்லுமுல்லு என புகார் உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மீரட் மாநகராட்சி தேர்தல் வாக்குபதிவின் போது ஒரு வாக்குசாவடியில் உள்ள எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரைக்கு ஓட்டு விழுந்தது. பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளரான தஸ்லிம் அகமது என்பவர் ஓட்டு போட்ட போது, அந்த ஓட்டு பாரதிய ஜனதாவுக்கு பதிவானது […]
Read More →76 percent candidates lost their deposits in U.P

உ.பியில் 76 சதவிகித வேட்பாளர்களின் டெபாசிட் காலி. உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 403 இடங்களில் பா.ஜ.க. 312 இடங்களில் வென்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் மொத்தம் 4863 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். அதில் 76 சதவிகித்தினர் அதாவது 3696 பேர் தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அத்தொகுதியில் பதிவாகும் மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை பெற்றிருக்க […]
Read More →Hung Assembly in U.P. Says exit poll.

உ.பியில் தொங்கு சட்டசபைக்கே வாய்ப்பு ; தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல். 5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (மார்ச்-11) வெளியாகவுள்ளன. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. இதில் 202 இடங்களைப் பிடிக்கும் கட்சி ஆட்சியமைக்கும். இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் உத்தர பிரதேசத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இதில் […]
Read More →Last round of Polling ends in U.P

உ.பி. சட்டசபை தேர்தல் – 40 தொகுதிகளில் விறுவிறுப்பான இறுதிகட்ட வாக்குப்பதிவு உத்தரபிரதேசம் மாநில சட்டசபைக்குட்பட்ட 404 தொகுதிகளில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆறுகட்ட வாக்குப்பதிவு முடிந்து, 7 மாவட்டங்களில் அடங்கியுள்ள 40 தொகுதிகளில் 7-வது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தற்போது நடைபெறும் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 535 பேர் இன்று களம் காண்கின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி 40 தொகுதிகளிலும், பா.ஜ.க. 32 தொகுதிகளிலும், […]
Read More →PM Modi attacks Akhilesh Yadav, says ‘his misdeeds speak for him’

உ.பி. முதல்வர் அகிலேஷ், தான் செய்த தவறுகளை மறைக்கும் திறமை படைத்தவர் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார். உ.பி.யின் பதாவுன் நகரில் பாஜக சார்பில் சனியன்று பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: நான் செய்த பணிகள் பேசும் என்று முதல்வர் அகிலேஷ் கூறிவருகிறார். ஆனால், தான் செய்த தவறுகளை மறைக்கும் திறமை படைத்தவர் அகிலேஷ் என்பது குழந்தைகளுக்கும் தெரியும். நல்ல நாட்கள் வந்தனவா என்று அகிலேஷ் கேட்கிறார். உ.பி.யில் கடந்த 5 […]
Read More →UP Elections 2017: Mulayam Singh’s U-Turn, ‘I Will Campaign For Samajwadi Party- Congress Alliance’

முலாயம் சிங் திடீர் பல்டி -சமாஜ்வாடி – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்கிறார். உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியில் முலாயம் சிங் யாதவுக்கும், அவருடைய மகனும் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் பதவியை அகிலேஷ் யாதவ் கைப்பற்றினார். மேலும் முலாயம் சிங்கின் தம்பி சிவபால் யாதவை ஓரங்கட்டினார். அடுத்த அதிரடியாக காங்கிரசுடன், அகிலேஷ் கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணிக்கு முலாயம் சிங் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இவர்களுக்கு ஆதரவாக […]
Read More →Rahul Gandhi, Akhilesh Yadav united show: ‘We are two wheels of cycle’

ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கூட்டாக பேட்டி பாரதீய ஜனதாவின் பிரிவினைவாத அரசியலை ஒடுக்கவேண்டும் என்று ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் கூறினார்கள். உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் சமாஜ்வாடி 298 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரசுக்கு 105 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக நேற்று உத்தரபிரதேசம் சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் […]
Read More →PM’s talk all lies, is backing corrupt Badals: Rahul Gandhi

ஊழல் மற்றும் இனவாதத்தில் மோடியின் இரட்டை வேடம் வெளிப்பட்டு உள்ளது: ராகுல்காந்தி கடும் தாக்கு அகாலிதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து இருப்பதன் மூலம் ஊழல் மற்றும் இனவாதத்தில் மோடியின் இரட்டை வேடம் வெளிப்பட்டு இருப்பதாக ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டினார். பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. 117 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்க கட்சிகள் அனைத்தும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அங்கு […]
Read More →Akhilesh Yadav, Rahul Gandhi to give joint press conference.

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரசாரம் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் 11-ந் தேதி நடைபெறுகிறது. முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுக்கும், அவருடைய தந்தை முலாயம் சிங் யாதவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கட்சியில் பிளவு உருவானது. இதை ஈடு செய்ய […]
Read More →UP Elections 2017: ‘Bigger Goondas in Other Parties’: Mayawati Recruits ‘Don’ Mukhtar Ansari

மாயாவதி கட்சியில் சேர்ந்தார் முக்தார் அன்சாரி: உ.பி. அரசியலில் திருப்பம் முக்தார் அன்சாரி (56) கொலை, கடத்தல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர். ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். தற்போது லக்னோவில் உள்ள சிறையில் உள்ளார். முக்தார் அன்சாரியின் குடும்பம் மிகவும் அரசியல் பாரம்பரியம் கொண்டதாகும். அவரது தாத்தா முக்தார் அகமது அன்சாரி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக இருந்தவர். கஜிபுர், மவு, அசம்கார்க், பல்லியா, வாரணாசி உள்ளிட்ட சுமார் 20 தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கக் […]
Read More →