Loading...
You are here: Home > 'Warrant for violation of the moratorium: appeal in the Supreme Court on behalf of Vijayakanth'Latest
Warrant for violation of the moratorium: appeal in the Supreme Court on behalf of Vijayakanth

இடைக்கால தடையை மீறி பிடிவாரண்டு: விஜயகாந்த் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு இடைக்கால தடையை மீறி திருப்பூர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து இருப்பதாகவும், அதனால் ஏற்கனவே உள்ள வழக்கை இன்று விசாரிக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கை இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் தொடர்பாக விஜயகாந்த் மற்றும் பிரேமலதா தரப்பில் கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் […]
Read More →